தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! பிரதிஅமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!
-முர்ஷித் கல்குடா- கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை 206 D மற்றும் வாழைச்சேனை 206 ஆகிய பிரதேசத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில், அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, பிரதேச சபை கொடுக்கின்றோம்…
