Headlines

சில தனியார் ஊடகங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தர்மத்தை மீறி செயற்படுகின்றன – அமைச்சர் றிஷாத்  குற்றச்சாட்டு

-சுஐப். எம். காசிம் – ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தனியார் ஊடகங்கள் சில செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை அதிபர் கே.எம்.எம. நாளிர் – தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் முஜிபுர் ரகுமான் எம். பி, மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ்,…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி, வாழைச்சேனை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் வாழைச்சேனை அல் ஸபா ஆழ்கடல் வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு நேற்று 19.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Read More

விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மண்டபத்தில் விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் 19.01.2017 ஆம் திகதி 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள்வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக…

Read More

கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப் படுத்தும் படி ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம்  வேண்டுகோள்விடுத்துதுள்ளார்.

Read More

அமைச்சர் றிஷாத்தின் பின்னால் அணிதிரள்வது காலத்தின் தேவை

இன்று முஸ்லிம்கள் ஞானசார தேரரை எவ்வாறு நமது முஸ்லிம் சமூகத்தின் விரோதியாக பார்க்கின்றார்களோ அதுபோலவே சிங்கள சமூகம் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சிங்கள சமூகத்தின் ஓரே விரோதியாகவும் எதிரியாகவும் பார்க்கின்றார்கள். இவருக்கு மட்டும் இந்நிலை ஏன்? முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமையோ அல்லது வேறு முஸ்லிம் தலைவர்களையோ அமைச்சர்களையோ இவர்கள் இவ்வாறு எதிரியாக நோக்குவதில்லை. இது ஏன்? காரணம், அமைச்சர் ரிசாத் பதியுதீன் நமது சமூகத்தின் மீது வைத்திருக்கின்ற உண்மையான அக்கறையும் பற்றுதலுமே….

Read More

கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

அண்மையில் கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் சந்திப்பில் கலந்து  கொண்டதுடன்  அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது.

Read More

மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு

18.01.2017 ஆம் திகதி மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கழக காரியாலயத்தில் இடம்பெற்றது இச்சந்திப்பில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உதவித் தவிசாளர் நெளபல் கலந்து கொண்டார்.

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி அ.இ.ம.கா.வில் இணைவு

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி நிந்தவூரைச் சேர்ந்த ALA.ரசூல் நேற்று (18.01.2017) அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் முன்னிலையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டார்.

Read More

கோவில்போரதீவு பிரதேசத்தில் தையல் பயிற்ச்சி நிலையம் திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி கோவில்போரதீவு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர்,…

Read More

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் அமீர் அலி திறந்து வைப்பு

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி,…

Read More

வில்பத்து : மீள்குடியேற்றம் மக்களின் பூர்வீக காணிகளிலே

நாம் கதையை போகஸ்வெவவிலிருந்தே ஆரம்பிக்கவேண்டியுள்ளது. போகஸ்வெவ கருவலங்காலிகுளம் என்பது இலங்கையின் மிகப் பெரிய வனப் பாதுகாப்பு சரணாலயமாகும். இந்த வனப் பாதுகாப்பு சரணாலயத்தின் 5,000 ஏக்கர் அளவிலான வனம் அழித்து போகஸ்வெவ என்ற ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய குடியிருப்புக்களை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பித்தது ஹம்பாந்தோட்டையின் வீரன் நாமல் ராஜபக்ஷ. அது இப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்த, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் நோக்கத்தில் மாத்திரமேயாகும். இது இலங்கையில் கிட்டிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய காடழிப்பாகும். கருவலங்காலிகுளம்…

Read More

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு அமைச்சர் றிஷாத்  விஜயம்

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துவருவதால் பாடசாலைக்கு மேலதிக கட்டிட வசதியொன்றை அமைத்துத் தருமாறு ஊரின் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர். விரைவில் அதற்கான முன்னெடுப்பை மேற் கொள்வதாக உறுதியளித்தார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று…

Read More