Headlines

அல்-நசார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்

கொழும்பு 14 அல்-நசார் வித்தியாலயத்தில் 2017 ஆண்டு தரம் ஒன்று பிள்ளைகளின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு PHOTOCOPY இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்ட நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் கலந்துகொண்டார்.  

Read More

நாச்சியாதீவு அல்-ஹிக்கம் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்த இஸ்ஹாக் ரஹுமான் MP

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அண்மையில் அ/ நாச்சியாதீவு  அல்-ஹிக்கம் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். இச்சந்திப்பின்போது கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Read More

பங்களாதேஸ் செல்லும் வீரர்களுக்கு றிப்கான் பதியுதீன் நிதி உதவி

உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டுப் போட்டிக்காக இலங்கையில் இருந்து செல்லும் 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிதி வழங்கிவைப்பு. நேற்று இரவு (15) உலகக்கிண்ண ரோல் பந்து  விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து சென்ற 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் வடமாகாண சபையின்  பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும்  தேசமானிய  றிப்கான் பதியுதீன் அவர்கள்  தன்னால் இயன்ற…

Read More

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட சோளம் விதைகள் 

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட சோளம் விதைகளை பயிரிட்டு அதனை  அறுவடை செய்யும்  நிகழ்வு நேற்று 15.02.2017ஆம் திகதி மேட்டு நில விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.   இந்நிகழ்வில் கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு  அறுவடையினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் கலீல் முஸ்தபா.கண்ணன் மற்றும்  விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   திருப்பலுகாம   மேட்டுநில  …

Read More

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மண்முனை தென் மேற்கு   பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் அமல்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி தினேஷ்   அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , கிழக்கு  மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்   மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, பிரசன்னா ,…

Read More

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

போரதீவுப்பற்று வெல்லாவெளி  பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் வில்வரெட்னம்  அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும்  திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP

அநுராதபுரம் , தேவாநம்பியதிஸ்ஸபுரம் அ/ அஸ்ஹர் முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையின் அண்மையில் இடம்பெற்ற  வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.

Read More

கள்ளஞ்சியகாம முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு

கள்ளஞ்சியகாம , காகம அ/ அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுரம மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

Read More

அ.இ.ம.கா.வின் வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் அமைச்சர் றிஷாத் சந்திப்பில்  நேற்று முன்தினம்  (13) ஈடுபட்டார்.

Read More

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மண்முனை தென்  எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும்  திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

மட்டக்களப்பு   மில்கோ நிறுவன அதிகாரிகளை சந்தித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ்  இயங்கும் மட்டக்களப்பு   மில்கோ நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு நேற்று 14.02.2014  ஆம் திகதி  பிராந்திய முகாமையாளர் கனகராஜ் தலைமையில் இடம்பெற்றது இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில் பிராந்திய மில்கோ நிறுவனத்தின் செயற்பாடுகளை விரிவு படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Read More

மூதூர் சதொச 10 மணித்தியாளத்தில் ரூபா 611,000 விற்பனை செய்து சாதனை!!!

  (சுஐப் எம் காசிம்) கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் மூதூரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (12.02.2016) திறந்து வைக்கப்பட்ட 325 வது லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அதே தினம் ரூபாய் ஆறு இலட்சத்து பதினோராயிரம் விற்பனைப் புரள்வு, ஏறத்தாழ 10 மணித்தியாலங்களில் இடம்பெற்றுள்ளது. சுமார் 1000 நுகர்வோர்கள் இந்த நிலையத்தில் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இது வரை காலமும் சதொச நிறுவனமொன்றில் இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு தொகையான விற்பனை…

Read More