Headlines

மாதம்பை விவ­காரம்: அமைச்­சர் றிஷாத் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல நட­வ­டிக்­கை

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விவ­காரம் தொடர்பில் பரி­சோ­தனை செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்­கை­யொன்­றினைத் தனது அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கு­மாறு பாரிய நகர அபி­வி­ருத்தி மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மாதம்பை பிர­தேச செய­லா­ளரைக் கோரி­யுள்ளார். இந்த காணி சுவீ­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­பட்டால் புனித பூமி பிர­தே­சத்தில் வாழும் முஸ்லிம் குடும்­பங்­களின் நிலை என்­ன­வாகும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க பிர­தேச செய­லா­ள­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். நேற்று மதியம் மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விடயம்…

Read More

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Read More

புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்து

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு அவர்களின் பெற்றோர்கள் ,கற்பித்த ஆசிரியர்கள் , அதிபர்களுக்கும் , சித்தியடைய உதவிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அப்துல்லாஹ் மகரூப் பா.உ

Read More

சித்தியடைந்த மாணவர்களுக்கு றிப்கான் பதியுதீன் வாழ்த்து

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சிறந்த முறையியல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார் அத்தோடு குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர்களுக்கான சிறந்த கல்வி வழிகாட்டல்களை உருவாக்கி வைக்குமாறும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Read More

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான  அப்துல்லா மஃறூப்பின்  பன்முகப்படுத்தப்பட்ட 500,000.00 ரூபாய் நிதியின் மூலம் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்துக்கான பாதுகாப்பு வேளி அமைப்பதற்காண அடிக்கல் நடும் நிகழ்வு 01.10.2016 அன்று இடம்பெற்றது.

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

Read More

வட்டக்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வட்டக்கண்டல் ரெக்பானா பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் வீடுகளுக்கு சீரான பாதையும், மின்சார வசதிகளும் ஏற்படுத்தி கொடுப்பதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு நிறுவனம், விடத்தல்தீவு, கோதாவரிகட்டில் நிர்மாணித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்ட “மக்தூம் விலேஜ்”  கிராமத்துக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் மீண்டும் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு மீள்குடியேறியுள்ள மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் கேட்டறிந்த அமைச்சர்,  அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார். இந்தப் பிரதேசம் கடலோரத்தில் இருப்பதால் மீன்பிடிப்பதற்கு வசதியாக இறங்குதுறையை ஆழமாக்கித்தருமாறும், பெருமழை காலங்களில் குடியிருப்புக்குள் வெள்ளம் வராமல் இருப்பதற்காக, பலமான…

Read More

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளைப் பெற்று சித்தியடைந்த, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,  பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் உங்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அனைவரினதும் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். – றிஷாத் பதியுதீன் –

Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!

05.10.2016 எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக சேவைகளில் ஈடுபாடும் உள்ளவர்களுக்கும்  முன்னரிமை வழங்கப்படும்.. விருப்பமுள்ள விண்ணப்பதாரிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் உள்ளூராட்சிசபை, தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் என்பவற்றைக் குறிப்பிட்டு, தங்கள் சுயவிபரக் கோவையுடன் இரண்டு பரிந்துரையாளர்களுடன் விண்ணப்பங்களை  எதிர்வரும் 15.10.2016 ஆம் திகதிக்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எஸ்.சுபைர்தீன் செயலாளர் நாயகம், அகில இலங்கை…

Read More

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக –  சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர விஷேட விரிவுரையாளர்கள் மூலம் பயிற்றுவித்து வருகை தந்த சுமார் 2000 சிறுவர்களுக்கு Led magic watch. கைக்கடிகாரம் இலவசமாக அன்று வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் ஆரம்பித்து வைத்தபோது..

Read More