Headlines

பரிசுப் பொருட்களில் மயங்காத சுலைமான் (அலை)

அரசி பல்கீஸின் ஆணையின்படி, சுலைமான் (அலை) அவர்களுக்கு விலை மதிப்புள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வரவிருப்பதை ஹுத்ஹுத் பறவை சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரிவித்தது. உடனே சுலைமான் (அலை), அரசி பல்கீஸின் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாக, அவர்கள் வந்து இறங்கவிருக்கும் இடத்தைச் சுத்தமாக்கி அலங்கரித்து மிக அழகான இடமாக மாற்ற உத்தரவிட்டார்கள். அரசி பல்கீஸின் பிரமுகர்கள் பரிசுப் பொருட்களுடன் சுலைமான் நபியைக் காண வந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அசந்து…

Read More

நேபாள பிரதமர் ராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. ஒளி இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.ஒளி. இந்நிலையில் கூட்டாட்சி நடைப்பெற்று வந்த அந்த நாட்டில் கே.பி. ஒளிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக நேபாளி காங்கிரஸ் (NC) மற்றும் சி.பி.என்.-மாவோயிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. கே.பி. ஒளி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அவை குற்றம்சாட்டின. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், தனக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்காது…

Read More

கலைக்கப்படவுள்ள துருக்கியின் பாதுகாப்புபடை!

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியை துருக்கி அரசு பொதுமக்கள் துணையுடன் முறியடித்தது. இந்த ராணுவ புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு…

Read More

வலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்!

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம். மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர்….

Read More

பர்தாவை நீக்காவிட்டால் வேலை இல்லை!

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் தலை முக்காடை நீக்கும் வரை வேலை கிடையாது என நகைக் கடையில் இஸ்லாமிய பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். 2008ம் ஆண்டு குவைத்தில் இருந்து குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு அகதியாக வந்தவர் மோனா அல்பால்தி(25). அவர் நியூசிலாந்தில் அவான்டேல் பகுதியில் வசித்து வருகிறார். டிப்ளமோ படித்துள்ள அவர் நகைக்கடையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முக்காடு இஸ்லாமிய பெண்ணான மோனா தலையில் முக்காடு அணிந்தபடி வேலைக்கான நேர்காணலுக்காக ஆக்லாந்தில் உள்ள ஸ்டூவர்டு டாசன்ஸ் கடைக்கு சென்றுள்ளார்….

Read More

1000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கான நியமன கடிதம்

இதுவரை காலமும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத ஆயிரத்து 34 வைத்தியர்களுக்கும், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமன கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வொன்றில் வைத்தே இந்த கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வின் போது, பிரதி சுகாதார அமைச்சர் பைசல் ஹாசிம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம ஆகியோர் கலந்துக் கொள்ள…

Read More

காஷ்மீர் குறித்து, பாராளுமன்றத்தில் கர்ஜித்த அசாதுதீன் உவைசி! (வீடியோ)

MIM MP Asaduddin Owaisi delivered a sensational speech on Kashmir violence in Lok Sabha during Parliament Monsoon Session. Asaduddin Owaisi questioned the policy and vision on PM Modi government for the youth of Kashmir so as to identify them as Indian citizen, thereby defeating militant culture in Kashmir

Read More

விமானத்தைத் தேடும் “ஆபரேஷன் தலாஷ் 4 ” தொடர்கிறது

மாயமான விமானத்தைத் தேடும் ‘ஆபரேஷன் தலாஷ்’ பணி 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏன்32 ரக விமானத்தைத் தேடும் பணிக்கு ஆபரேஷன் தலாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பற்படை கப்பல்களில் சர்வதேச பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலமாக, ஆழ்கடலில் விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. சென்னையை அடுத்த சேலையூர் காவல்நிலையத்தில், காணாமல் போன விமானம் குறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் சார்பில் புகார் பதிவு…

Read More

யூதர்களின் கைக் கூலிகளே இந்த ஷீஆக்கள்

-வை.எம்.பைரூஸ் – இன்றைய நவீன உலகில் எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை கண்டு யூதர்கள் கதி கலங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆகவேதான் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிப்பதென்பது தன்னால் சாத்தியமில்லாத விடயம் என்பதை அறிந்து கொண்ட இந்த யூதர்கள் புதிய ஆயுதமாக கையாண்டதுதான் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஷீஆக்கள் என்ற இரு தலை பாம்புகள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வாறான யூதர்களின் சதித்திட்டத்தில் வீழ்ந்தவர்கள்தான் இந்த ஷீஆக்கள், தற்போது ஷீஆக்கள் மேற்கத்தேய அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட யூதர்களின் தனி நாடான…

Read More

පහ ශ්‍රේණිය ශිෂ්‍යත්ව විභාගයට අදාළ ප්‍රවේශපත්‍ර තවමත් ලැබී නොමැති නම් දන්වන්න

–  නිලුපුලී – 2016 වසරේ පහ ශ්‍රේණියට  අදාළ ශිෂ්‍යත්ව විභාගය ලබන අගෝස්තු මස 21 වැනි දින පැවැත්වීමට නියමිතව ඇති බැවින් එම විභාගයට පෙනී සිටින අයදුම්කරුවන්ට තම ප්‍රවේශපත්‍ර මෙම මස 18 වැනිදා විදුහල්පතිවරුන්ට තැපැල් කර ඇති අතර මේ වන විටත් ලැබී නොමැති නම් ඒ විභාග අංක ඇතුළත් ප්‍රවේශ පත්‍ර නොලැබුණ පාසල් ප්‍රධානීන්, පාසල් විභාග සංවිධාන ඒ…

Read More

ජනපති හා ඒකාබද්ධ විපක්ෂයේ මන්ත්‍රීවරු අතර අද පස්වරුවේ විශේෂ හමුවක්

– නිලුපුලී – ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා හා ඒකාබද්ධ විපක්ෂය නියෝජනය කරන ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මන්ත්‍රීවරුන් අතර විශේෂ සාකච්ඡාවක් අද දින එනම්  (ජූලි25) පස්වරුවේ  ජනාධිපති නිල නිවසේදී  පැවැත්විමට නියමිතව තිබේ. ඒකාබද්ධ විපක්ෂය නියෝජනය කරන ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මන්ත්‍රීවරුන්ට මෙම සාකච්ඡාව සඳහා ආරාධනාකර ඇති බව වාර්තා වේ. වර්තමානයේ පවතින දේශපාලන තත්ත්වය පිළිබඳව සහ ඒකාබද්ධ…

Read More

முன்பள்ளி கல்வியை இலவசமாக வழங்க திட்டம்!

இலங்கையில் முன்பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலேசியாவின் புத்ரஜாயா நகரில் ஆசிய பசுபிக பிராந்திய நாடுகளுக்கான முன்பிள்ளை பருவத்தினர் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை வடிவமைப்புக்கான (Asia – Pacific Regional Policy Forum on Early Childhood Care and Education 2016 )  மாநாட்டில்  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் இலங்கை சார்பில் கலந்துக் கொண்டார். மலேசியா கல்வி அமைச்சரின் தலைமையில்…

Read More