Headlines

கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு ஓ.ஜ.சி கைது

– அஷ்ரப் ஏ சமத் – கல்கிசை பொலிசின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒரு பெண்ணிடம் லஞ்சம் பெற்றதற்காக இன்று  (21) ஆம் திகதி பொலிசின் விசேட விசாரனைப்பிரிவின் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டாா். பொறுப்பதிகாரி ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எதிராக பதியப்பட்ட முறைப்பாட்டினை சரிசெய்து தருவதற்காக 1 இலட்சம் ருபா பேரம் பேசி உள்ளாா். அதில் முற்பணத்தினை தெஹிவளை மக்கள் வங்கிக்கருகில் வைத்து குறித்த பெண்ணிடம் 20ஆயிரம் பெறும்போதே விசேட பொலிஸ் கைது செய்தனா். இவர் கொழும்பு மஜிஸ்திரேட்…

Read More

வெற்றிபெற்றுள்ள ஆயுர்வேத பணியாளர்களின் வேலைநிறுத்தம்!

ஆயுர்வேத சுகாதார பணியாளர்கள் கடந்த 7 நாட்களாக முன்னெடுத்த பணிபகிஸ்கரிப்பானது சுகாதார அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக தமது ஆயுர்வேத பணியாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டமானது நேற்று (20) மாலை அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவரின் சாதகமான பதிலை அடுத்து நிறைவுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய ஆர்ப்பாட்டமானது பொரல்லை ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து…

Read More

එප්පාවල ගින්නෙන් ලිපි ගොනු පිළිස්සුනත් එහි පිටපත් කොළඹ සුරක්ෂිතව  තිබෙනවා – පොස්පේට් සභාපති පවසයි

– නිලුපුලී – අද එනම් (ජූනි 21) අළුයම  3.00ට පමණ  ලංකා රාජ්‍යය පොස්පේට් සමාගමෙහි එප්පාවල කාර්යාලය පරිශ්‍රයේ ඇති වූ ගින්නෙන් සිදුව ඇති පාඩුව රුපියල් ලක්ෂ50-60ත්  වන අතර ගින්නෙන්   ලිපි ලේඛන විශාල ප්‍රමාණයක් විනාශ වුණත් ඒ ලිපි ලේඛන අතර තිබෙන අත්‍යවශ්‍ය සියලුම ලිපි ලේඛන පිටපත් කොළඹ පිහිටි ප්‍රධාන  කාර්යාලයේ සුරක්ෂිතව ඇති බව ලංකා රාජ්‍යය පෝස්පේට්…

Read More

එප්පාවල ගින්නෙන් ලිපි ගොනු පිළිස්සුනත් එහි පිටපත් කොළඹ සුරක්ෂිතව  තිබෙනවා – පොස්පේට් සභාපති පවසයි

– නිලුපුලී – අද එනම් (ජූනි 21) අළුයම  3.00ට පමණ  ලංකා රාජ්‍යය පොස්පේට් සමාගමෙහි එප්පාවල කාර්යාලය පරිශ්‍රයේ ඇති වූ ගින්නෙන් සිදුව ඇති පාඩුව රුපියල් ලක්ෂ50-60ත්  වන අතර ගින්නෙන්   ලිපි ලේඛන විශාල ප්‍රමාණයක් විනාශ වුණත් ඒ ලිපි ලේඛන අතර තිබෙන අත්‍යවශ්‍ය සියලුම ලිපි ලේඛන පිටපත් කොළඹ පිහිටි ප්‍රධාන  කාර්යාලයේ සුරක්ෂිතව ඇති බව ලංකා රාජ්‍යය පෝස්පේට්…

Read More

පුංචි ඡන්දය අගෝස්තුවෙන් පසු – මහින්ද දේශප්‍රිය අවධාරණය කරයි

– නිලුපුලී – මැතිවරණ සීමානිර්ණ සමාලෝචන කමිටුවේ වාර්තාව අගෝස්තු31වනදාට ලබා දීමට නියමිතව ඇති බැවින් එම වාර්තාව ලැබී මාස දෙකක කාලයක් තුළ පළාත් පාලන මැතිවරණය පැවැත්විය හැකි බව මැතිවරණ කොමිසමේ සභාපති මහින්ද දේශප්‍රිය කොළඹ පැවති මාධ්‍ය හමුවකදි පැවසීය.ඡන්ද හිමියන් ගණන් ගැනීමේ ආකෘති පත් තවමත් ලැබී නැත්නම් කොට්ඨාසයේ ග්‍රාම නිලධාරීවරයා හරහා ඒ පිලිබද විමසීම් කළ යුතු බවද මෙහිදී…

Read More

හිටපු අමාත්‍ය මහින්දානන්ද ලබන 27 ජනපති කොමිසම හමුවට

– නිලුපුලී – දුම්රිය දෙපාර්තමේන්තුවට අයත් නාවලපිටිය ප්‍රදේශයේ ඉඩමක් මහින්දානන්ද පදනමට බදුදීම සම්බන්ධයෙන් සිදුකෙරෙන විමර්ශනයකට අදාළව ප්‍රකාශ සටහන් කරගැනීම සඳහා හිටපු අමාත්‍ය මහින්දානන්ද අලුත්ගමගේ මහතාට ලබන 27 වැනිදා බරතළ වංචා සෙවීමේ ජනාධිපති විමර්ශන කොමිසම වෙත  ‍පැමිණෙන ලෙස දැනුම් දී ඇති බව වාර්තා වී තිබේ.

Read More

உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டி – மஹிந்த அணி திட்டவட்டம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை  எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது -21- இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது.

Read More

பலமான காற்றுடன் கூடிய மழைக்கான சாத்தியம்!

நாட்டின் தென்பாகங்களிலும், மேல் மாகாணப் பிரதேசங்களிலும் மலையகங்களிலும் இன்று(21) பலமான காற்றுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல் சப்ரகமுவ மத்திய தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாணத்தில் சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் நிலவுகிறது எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Read More

கொத்மலை மகாவலி மகாசாயா பக்தர்கள் வழிபாட்டுக்காக!

கொத்மலை மகாவலி மகாசாயா பக்தர்கள் வழிபடுவதற்காக திறந்து வைக்கும் வைபவம் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இலங்கையின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலாக கொத்மலை மகாசாயா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 189 அடி உயரம் கொண்ட மகாவலி மகாசாயா அநுராதபுரம் ருவன்வெலிசாயாவிற்கு அடுத்ததாக மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. கொத்மலை நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கையில் மூழ்கடிக்கப்பட்ட விகாரைகள் மற்றும் அதற்காக தமது சொத்துக்களைத் தியாகம் செய்த மக்களை நினைவு…

Read More

வாக்கு உங்கள் உரிமை வாக்குச்சீட்டில் உங்கள் பெயரை பதிவிடுங்கள்!

எமது நாட்டின் அரசியலமைப்பு வலுவாக்கம், நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல் அடிப்படை கட்டமைப்புக்களை தீர்மானிப்பவர்களை உருவாக்க தேர்தல் அவசியம். அதேபோல் நாட்டை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் ஒன்று அவசியம். எமது மக்களுக்கு அரசாங்கம் ஒன்று தேவையாயின் சகலரும் தமது வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். வாக்கு உங்கள் உரிமை அதனால் அனைவரும் கண்டிப்பாக வாக்குசீட்டில் பெயரை பதிவு செய்யுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை(20) இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின்…

Read More

முதியோர் இல்லங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல முதியோர் இல்லங்களினதும் வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும், அதன் மூலம் முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்கள் முகங்கொடுக்கும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்படுமென சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(20) நடைபெற்ற முதியோர்களுக்கான தேசிய கொள்கைகளை உருவாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற தேசிய கலந்துரையாடல் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்…

Read More

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்பில்!

நல்லெண்ண அடிப்படையில் அவுஸ்திரேலியக் கடற்படையின் ‘எச்.எம்.ஏ.எஸ் பேர்த்’ எனும் ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று கடந்த 19 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த மேற்படி அவுஸ்ரேலியப் போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கடற்படையினருடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் அவுஸ்திரேலியப் போர்க்கப்பலின் மாலுமிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பிட்ட இக்கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத்…

Read More