பாபர் மஸ்ஜித் சர்ச்சைக்கு தீர்வு
பாபர் மசூதி சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் இந்து, முஸ்லிம் தலைவர்கள் இன்று (31) ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேலாக இந்த சர்ச்சை நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான தீர்வு காணும் வகையில் இந்து, முஸ்லிம் தலைவர்கள் இன்று ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அனைத்திந்திய அகாரா பரிஷத் அமைப்பின் புதிய…
