விமானத்தில் வாலிபர் கடித்து கொலை: பெண் பயணி வெறிச்செயல்
அயர்லாந்து விமானம் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் இருந்து டூப்ளினுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பிரேசிலை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதமும், அதை தொடர்ந்து தகராறும் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண் பயணி, பிரேசில் வாலிபரை கடித்துக் குதறினார். இதனால் அலறிய அவர் திடீரென மயங்கி…
