சேயாவுக்கு நேர்ந்த கொடூரம்…
-எம்.எப்.எம்.பஸீர் – சேயா செதவ்மி. ஐந்தே வயதான முன்பள்ளி சிறுமி. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதியின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் படல்கம-அக்கரங்கஹ பகுதியை சேர்ந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) பின்னிரவுக்கும் சனிக்கிழமை அதிகாலைக்கும் இடையில் சேயாவுக்கு நேர்ந்த கொடூரத்தை எழுத்துக்களால் முழுமையாக எழுதிவிட முடியாது. ஆம், உறங்கிக் கொண்டிருந்த போது மாயமான சேயா சனிக்கிழமை (12 ஆம் திகதி) காலை முதல் 24 மணிநேர தேடுதலின் பின்னர் ஞாயிறு காலை சடலமாக கிடைக்கும் போது ஏமாற்றம்,…
