Headlines

இலங்கை தொடர்பான விவாதம் இன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான இலங்கை அரசாங்கத்தின் பதிலும் இன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் உத்தியோகப்பூர்வமாக பேரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேவேளை, இந்த விவாதத்தின் ஒரு கட்டமாக, கடந்த 24ஆம் திகதி அமெரிக்கா…

Read More

மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்…!

இது ஒரு அரபுதேச மார்க்க அறிஞரின் உரையிலிருந்து தமிழாக்கம் பண்ணியது. இன்ஷா அல்லாஹ் இறுதி வரைப் படியுங்கள். நம் வாழ்க்கைக்கு, மறுமை வெற்றிக்கு பயனுள்ளது. நான் இங்கே கூறுவது மக்கள் நேரடியாக பார்த்து என்னிடம் பகிர்ந்த ஒரு உண்மைச் சம்பவம். இளைஞர்களே, சகோதரிகளே நன்றாக கூர்ந்து கவனியுங்கள். சில மாதங்களுக்கு முன்பாக சாலை விரிவாக்கம் பணியில் ஒரு குழு வேலை செய்து வந்தது. அந்த சாலை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்தை இணைப்பதாக இருந்தது, இடையில் அந்த…

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் – பிரதமர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியகட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்துள்ளன. இதன்மூலம் கட்சிகளுக்கு இடையிலான பேதம் களையப்படுகிறது. எனினும், இதன் அர்த்தம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளுராட்சி மன்ற…

Read More

அவசர உதவி கோரல்

கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இவருடைய சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை அல்லாஹ்வின் துணையால் வெற்றிகரமாக செய்து முடிக்க சுமார் ரூபா. 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படுவதனால் அதனை அவரது குடும்பத்தினரால் மாத்திரம் ஈடுசெய்ய முடியாதுள்ளது. ஆதலால் அன்பர்கள், நண்பர்கள்,…

Read More

யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் – ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்ற போதே இவரை யானை தாக்கியுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கணவன் மனைவிக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொரளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த கணவனும் மனைவியும் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எனது செயலை கடந்த ஆட்சியின் ஊழல்களுடன் ஒப்பிட வேண்டாம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, தன்னுடைய பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்தது. ஆனால் அவரால், இதில் பங்கேற்க முடியாமல் போனது, எனவே அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது….

Read More

கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதி­ரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரி­சோ­தனை

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த எனப்­படும் கொண்­டயா பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் நேற்று விசேட பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். நீர்­கொ­ழும்பு சிறைச் சாலையில் இருந்து சிறை அதி­கா­ரி­களால் பொர­ளையில் உள்ள ஜீன் டெக் நிறு­வ­னத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட அவர் அங்கு விசேட மருத்­துவ நிபு­ணர்­களால் விசேட பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். கொண்­டயா எனப்­படும் சந்­தேக நபரின் உடலின் பல…

Read More

சபாநாயகருக்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட்டுள்ளோம் :வாசு­தேவ

பாரா­ளு­மன்­றத்­திற்குள் உரை­யாற்­று­வ­தற்கு எமக்கு சட்­ட­ரீ­தி­யான “கால வரை­ய­றையை” வழங்­கு­மாறு அரசை வலி­யு­றுத்தும் போராட்­டத்தை எம்­மோடு இணைந்­துள்ள 50 எம்.பிக்கள் முன்­னெ­டுக்­க­வுள்­ளார்கள் எனத் தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார இது தொடர்­பாக 50 எம்.பிக்கள் கையெ­ழுத்­திட்ட கடி­தமும் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. மேலும் தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்­றத்தில் இன்று எதிர்க்­கட்­சியின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கான எமது உரிமை பறிக்­கப்­பட்­டது. இன்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யான எமக்­கான பேச்­சு­ரிமை…

Read More

உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் வழக்குத் தொடர்­வது நியா­ய­மா­காது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார். உண்­மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்­காக எவ­ரையும் வேட்­டை­யாடக் கூடாது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பையும் மக்­களின் இறை­யான்­மையும் பாதிக்­காத வகையில் உள்­ளக விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும். இதற்­காக ஐ.நா. வில் எமக்கு ஆத­ர­வ­ளித்த அனைத்து சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் எனது நன்­றியை…

Read More

விரைவில் புதிய அரசியலமைப்பு

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். மக்கள் எனக்கு வழங்­கிய அதி­கா­ரத்தை மக்­க­ளுக்­காக சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவேன் என்றும் ஜனா­தி­பதி சிறி­சேன சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்­காவின் நியூயோர்க் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன…

Read More

விநியோக கட்­ட­மைப்­பிற்கு அதி­க­ள­வான மின்­சாரம் கிடைத்­த­மையே மின்சாரத் தடைக்கு காரணம் : மின்சார சபை தகவல்

நாடு­பூ­ரா­கவும் நேற்று முன்­தினம் ஏற்பட்ட மின்­சார தடைக்கு பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்­சா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. இருப்­பினும் அதி­காலை 3.30 க்கும் 4.00மணிக்கும் இடையில் நிலைமை வழ­மைக்கு திரும்­பி­ய­தாக இலங்கை மின்­சா­ர­சபை தலைவர் அனுர விஜே­பால குறிப்­பிட்டார். இது­ தொ­டர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், நேற்­று­முன்­தினம் இரவு 11.30 மணி­ய­ளவில் நாடு­பூ­ரா­கவும் திடீ­ரென மின்­சாரம் தடைப்­பட்­டது.பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழி­ல்நுட்­பக்­கோ­ளாறே இதற்­கான பிர­தான கார­ண­மாகும். என்­றாலும் சில மணித்­தி­யா­லங்­க­ளுக்குள்…

Read More