Headlines

அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு

அடுத்த ஐந்து வரு­ட ­கா­லத்தில் மிகவும் துன்­ப­க­ர­மான தோட்­ட­ப்புற லயம் வாழ்க்­கைக்கு முடி­வு கட்­டி­விட்டு அனைத்து வச­தி­க­ளு­டனும் கூடிய மலை­ய­கத்தில் புதிய கிரா­ம­ங்களை உரு­வாக்­க­வுள்ளோம் என மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் பி. திகாம்­பரம் தெரி­வித்தார். முன்­னைய ஆட்­சியின் போது மலை­ய­கத்­திற்கு எந்­த­வொரு அபி­வி­ருத்­தியையும் கொண்­டு­வ­ராத அரா­ஜகப் போக்­கி­லான அர­சி­யலை நாம் மீண்டும் தொட­ரப்­போ­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ராக நேற்று கட­மை­களை பொறுப்­பேற்­றதன்…

Read More

சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசா­ர­ணைகளை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. இலங்கை குறித்த சர்­வ­தேச தலை­யீ­டு­களை இலங்கை அர­சாங்கம் சரி­யான முறையில் கையாளும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். தவ­றி­யேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் தொடர்ந்தும் மஹிந்­தவின் ஆக்­கி­ர­மிப்பில் நாடு இருந்­தி­ருந்தால் எமது இரா­ணுவ வீரர்கள் நிச்­ச­ய­மாக சர்­வ­தேச நீதி­மன்றில் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது…

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…

Read More

கம்பஹா முக்கொலை : சந்தேக நபர் கைது

கம்பஹா – உடுகம்பொல, தெவலபொல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலம் மீட்கப்பட்டதுடன் சிறுமியின் சடலம் வீட்டிற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பசியாலை பிரதேசத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்தனர். பொலிஸார்…

Read More

ஊவா முதலமைச்சராக சாமர சம்பத் சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ண்டார். இவர் ஊவா மாகாண முதலமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி

-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி நேற்று (திங்கள் கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம் பெற்றது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்…

Read More

ஞானசார தன்னுடைய இனப்பற்றை நிரூபிக்க முன்வருவாரா?

-முஹம்மது நியாஸ்- கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் சர்வதேசமே நன்கறிந்த ஒன்றாகும். இது மாத்திரமல்லாது இப்பயங்கரவாதிகளால் இஸ்லாமிய சமூகத்தின் மீது சுமார் நான்கு வருடங்களாக திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற அத்தனை வன்முறை சார் செயற்பாடுகளுக்கும் “இலங்கை நாட்டில் பௌத்த மதம் இஸ்லாமியர்களால் களங்கப்படுத்தப்பட்டு வருகிறது” என்ற பொதுபல சேனா அமைப்பின்…

Read More

“அநகாரிக தர்மபால என்பவர் யார்?” – ஜனா­தி­பதி விளக்கம்

கெட்­ட­ கு­ண­முள்ள, ஒழுக்­க­மற்ற சிங்­கள மக்கள் வாழும் பக்­க­மாக தலை­வைத்துக்கூட உறங்­க­மாட்டேன் என அன்று அந­க­ரிக தர்­ம­பால தெரி­வித்தார். ஏனென்றால் அவ­ரது சிந்­த­னை­களை முன்­னெ­டுப்­பதில் ஏற்­பட்ட முட்­டுக்­கட்­டை­களே இவ்­வா­றான கருத்தை வெளி­யிடும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இன்று சில அடிப்­ப­டை­வாத தேசப்­பற்­றா­ளர்கள் அந­கா­ரிக தர்­ம­பா­லவை இன­வா­தி­யாக சித்­த­ரிக்க முயல்­கின்­றனர். இதனை எதிர்க்­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். ஸ்ரீமத் அநகாரிக  தர்­ம­பா­லவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்­னிட்டு நேற்று திங்­கட்­கி­ழமை பன்­னிப்­பிட்­டிய…

Read More

மார்ச் இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல்

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும், இது குறித்து அமைச்சரவை தீர்மானம் எடுத்து, ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமாயின் நாடாளுமன்றினூடாக அதனை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வருட இறுதிக்குள் உள்ளுராட்சி தேர்தலை நடத்தவிருந்தபோதும், பின்னர் அதற்கான கால அவகாசத்தை கருத்திற்கொண்டு பிற்போடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி தேர்தலானது, அநேகமான பழைய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

பேராசிரியா் தாரிக் ரமதானின் சொற்பொழிவு

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் சபாநாயகா் எம.ஏ பாக்கீா் மாா்காா் தேசிய ஜக்கிய மன்றம், வருடாந்த நினைவுச் சொற்பொழிவு எதிா்வரும் 21ஆம் திகதி செப்டம்பா் 2015 பி.பகல் 04ஃ15 கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள தேசிய ஆக்காய் கூட்ட மண்படத்தில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வுக்கு லண்டன் ஒக்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் தாரிக் ரமதான் பிரதான உரையை நிகழ்த்துவாா். Late Speaker M.A Barkeer Markar commemoration Lecture (By Ashraff. A. Samad)…

Read More

அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் – அமீர் அலி

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ஏற்கனவே தான் மூன்று முறை பிரதி அமைசை்சர் பதவியினை வகித்து மக்களுக்கு பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வு கொழும்பு புஞ்சி பொரள்ளயில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத்…

Read More

இன பேதத்தால் அமெரிக்காவில் நிகழும் கொடுமைகள்!

அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்! இதன் தொடர்ச்சியாக, நியூயார்க் நகரில் பேங்க்கில் பணிபுரியும் கருப்பின பெண் ஒருவர், சாலைவிதியை முறையாக கடைபிடிக்காத காரணத்தால், போலீசார் கொண்டுசென்ற தனது பி.எம்.டபிள்யூ. காரை மீட்கச் சென்ற இடத்தில் பைத்தியம் என அடையாளம் காணப்பட்டு மனநல மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மனநல மருத்துவமனையில் அவருக்கு ஒரு வாரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கருப்பினப்…

Read More