‘பொதுமக்கள் உதவியை நாடுகின்றார்’
‘ ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவிசெய்து கொண்டிருப்பான் ‘ (ஹதீஸ்) மும்மது நிஸாம்தீன் ( வயது 42) இரண்டு பிள்ளைகளின் தந்தை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர் மின் உபகரணங்களைத் திருத்தும் தொழில் புரிபவர். இவரின் மூத்த பிள்ளை பாத்திமா ரீனா மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 8 ஆம் வகுப்பிலும் இரண்டாம் பிள்ளை பாத்திமா ராசிதா இரண்டாம் வகுப்பிலும் கல்வி பயிழ்கின்றனர். அண்மையில் இவரிற்கு ஏற்பட்ட திடீர்…
