புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3,40,926 மாணவர்கள்
2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2 ஆயிரத்து 907 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 2 இலட்சத்து 54 ஆயிரத்து 373 மாணவர்கள் சிங்கள மொழி…
