Headlines

கிரீஸ் நட்டு வங்கிகளில் பணமில்லை!

கிரீஸ் நாட்டில் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஐரோப்பிய நாடுகளின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என 61.31 சதவீதம் பேர் வாக்களித்தனர். சிக்கன திட்டத்துக்கு ஆதரவாக 38.69 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர். சிக்கன நடவடிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஆதரவாளர்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கிரீஸ் நாட்டின் பண நெருக்கடி தீரவில்லை. ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக மெஜாரிட்டியான மக்கள்…

Read More

டி.வி. தொடரில் பணிபுரியும் அதிபர் ஒபாமா மகள்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு செய்துள்ளார். அதிபர் மகள் என்பதால்…

Read More

அதிகம் திராட்சை சாப்பிட்டால் கேன்சர்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மெலனோமா என்ற சருமப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறுகிறது ஒரு விரிவான ஆய்வு. அமெரிக்காவில் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் மக்களின் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்தனர். அதில் 36 சதவிகித மக்களுக்கு மெலனோமா வரும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்ததாகக் கண்டறிந்தனர். அவர்கள் மற்றவர்களை விட அடிக்கடி சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச்சாறுகளை தினமும் 1.6 தடவை அருந்தியவர்கள். மற்றவர்கள் ஒரு வாரத்தில் இரண்டு முறை மட்டுமே சிட்ரஸ் பழங்களை…

Read More

நீதிமன்றில் சரணடைந்த தேனுகவிற்கு விளக்கமறியல்

முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகம இன்று மஹியங்கனை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நீதிமன்றில் சரணடைந்த தேனுக விதானகமவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஊவா மாகாணசபை தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

டி.யு.குணசேகர பாரிய மோசடியில் ஈடுபட்டு நாட்டு மக்களை ஏமாற்றி உள்ளார்!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழு தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு அதன் முன்னாள் தலைவர் டி.யு.குணசேகர மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகாரம் இல்லாத போது ஊடக சந்திப்பு நடத்தி எவ்வித சட்ட ஆவணம், அறிக்கை இன்றி டி.யு.குணசேகர மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக சிறிகொத்தவில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். இதன்மூலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 22ம்…

Read More

இனி பாஸ்வேர்ட் வேண்டாம்… செல்ஃபி போதும்!

டெக்னாலஜியின் வளர்ச்சியை இரண்டு காலங்களாக இப்படி பிரிக்கலாம் – இருக்கின்ற டெக்னாலஜியை வைத்து ஃபன் பேக்டரை தேடிக் கொள்வது டிமு( டிஜிட்டலுக்கு முன்). அதுவே மக்கள் எதை ஃபன் ஃபேக்டராக கருதுகிறார்களோ அதை வைத்தே டெக்னாலஜியை உருவாக்குவது டிபி டிஜிட்டலுக்கு பின் ( அட டிபி- டிஸ்ப்ளே பிக்ச்சர் ). அப்படி ஒரு முயற்சியைதான் எடுத்திருக்கிறது மாஸ்டர் கார்ட் நிறுவனம். கிரெடிட், டெபிட் சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளருக்கு புதியதொரு அனுபவத்தையும், பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பையும்…

Read More

சீனாவின் முஸ்லிம் விரோத போக்கு; கண்டனம் தெரிவிக்க துருக்கி அதிபர்  சீனா விஜயம்!

நோன்பு வைப்பதற்கு தடை உள்ளிடட்ட பல்வேவறு பிரச்சனைகள் மூலம் சீனா முஸ்லிம்களை அச்சுறுத்தி வரும் சீனவின் அத்து மீறல் குறித்து சீன அதிகாரிகளிடம் நேரடியாக விவாதிப்பதர்காகவும் சீன முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறுவதர்காகவும் எதிர் வரும் 28 திகதி சீன செல்ல போவதாக துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அறிவித்துள்ளார் இந்த சீன பயணத்தின்போது சீன அரசின் முஸ்லிம் விரோத போக்கிர்கு சீன அரசிடம் நேரடியாக கண்டனங்களை பதிவு செய்து சீன முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்யபோவதாகவும்…

Read More

பரகஹதெனிய பள்ளிவாயல் பிரச்சினை; முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு.

பரகஹதெனிய பள்ளிவாயல் “அமைதி” பதாதை மேல் நீதிமன்ற வழக்கு முடிவு கடந்த வருடம் பொதுபல செனாவினால் பெரும் பிரச்சினையை கிளப்பிவிட்ட பள்ளிவாயல் “அமைதி” பதாதை வழக்கு பள்ளிவாயல்களுக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா இது சம்பந்தமாக குருநாகலில் இடம்பெற்ற அவர்களது கூட்டத்தின்போது பள்ளிவாயல் “அமைதி” பதாதை பொலிசாரினால் அகற்றப்படவேண்டும் அல்லது அவர்களினால் அது தகர்த்தெறியப்படும் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் அதனை பொலிசார் அகற்ற முனைந்தபோது பரகஹதெனிய மக்கள் ஒன்றிணைந்து தடுத்ததன் விளைவாக பொலிசார் இதனை…

Read More

நானுமொரு அகதியென்பதால்;வன்னி மக்களின் வேதனையினை நன்கறிவேன் – றிஷாத் பதியுதீன் உருக்கம்

வடக்கில் மீண்டும் ஒரு வகையான இனவாத யுத்தமொன்றுக்கு சில கட்சிகளும்,அவர்களைச் சார்ந்தவர்களும் துாபமிட்டு வருவதால் எமது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வேண்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமிழர்களும்,முஸ்லிம்களும் இலங்கையில் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள்,அதில் இரண்டு சமூகமும் உறுதியாக இருக்கின்றது என்றும் கூறினார். வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி கிராம அதிகாரி பிரிவில் நெடுங்கேணி,சேனைபிளவு,புளியங்குளம் கிராம யுவதிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்வில் அதிதியாக கலந்து…

Read More

றிஷாத் வரனும்..! இல்லன்டா திறக்க விடவே மாட்டோம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் 11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்த போது, அங்கு ஒன்று கூடிய அக்கிராம முஸ்லிம் பெண்கள் குறித்த நிலையத்தை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே,…

Read More

மஹிந்த குடும்பத்தின் காலை உணவுச் செலவு 94 இலட்சம்

மஹிந்த ராஜபக்ச குடும்பமும் சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச குடும்பமும் நண்பர்களும் ஒருவேளை காலை உணவிற்காக மட்டும் 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளனர். அலரி மாளிகைக்கு உணவு வழங்கிய ஹில்டன் ஹோட்டல் 94 இலட்ச ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது. 2013ம் ஆண்டு…

Read More

இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன்-4 ஆயுள் முடிகிறதா?

அமெரிக்காவின் இணைய எண்களுக்கான பதிவகம் (ஏ.ஆர்.ஐ.என்.) இனி புதிய ஐ.பி. பதிவதற்கு எண்களே இல்லை எனக் கதறுகின்றனர். இன்டர்நெட்டுடன் இயங்கும் ஒவ்வொரு சாதனத்துக்கும், ஒரு தனிப்பட்ட வரிசை எண் தேவை. அதன் செயல்பாடு வாகனங்களுக்கு கொடுக்கப்படும் உரிம எண்ணைப் போல, ஒரளவுக்குத்தான் இதற்கான வரிசை எண்கள் உள்ளன. ‘இன்னும் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில், எங்கள் பதிவதற்கான எண்களே இல்லாமல் போகப்போகிறது’, என எ.ஆர்.ஐ.என்.னின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் தெரிவித்துள்ளார். 1990-ல் உருவாக்கப்பட்ட இணைய நெறிமுறைப் பதிப்பு…

Read More