மோடி இலங்கையை வந்தடைந்தார்
அஸ்ரப் ஏ சமத் இந்திய பிரதமர் மோடி இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இன்று காலிமுகத்திடலில் மகத்தாண வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில்; வைத்து இந்தியப் பிரதமரை வரவேற்றார். இவரின் வருகைக்காக கொழும்பில் மட்டும் 5000 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இந்திய இலங்கை தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் விஷேட உரை நிகழ்த்த உள்ளார் அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவை…
