மஹிந்த அதிர்ச்சி – MR ஐ எதிர்த்து MS
எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார். நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்… ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது… சட்டம் சீர்குழைந்துள்ளது… யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது… அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்… 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்… ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார்…
