தலைப்பிறை பார்க்கும் மாநாடு
ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நாளை 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின்பு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய மாலை 6.31 மணிமுதல் புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும் பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களில் ஏதாவது ஒன்றின் ஊடாக அறியத்தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரியபள்ளிவாசல் கேட்டுக்…
