மஹிந்த எங்கே? ஏன் வரவில்லை : சபையில் சிரிப்பொலி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எங்கே? ஏன் அவர் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகே நேற்று பாராளுமன்றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்வியெழுப்பினார். நளின் பண்டார எம்.பி. இவ்வாறு கேள்வியெழுப்பியதையடுத்து ஆளும்கட்சியினர் ஊ சத்தம் எழுப்பி மேசையில் தட்டினர். இதேவேளை மஹிந்த ஆதரவு அணியினரும் கூச்சலிட்டனர். அத்துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்திருந்தது. வரவு–செலவுத்…
