Headlines

அண்ணாவுக்கு டொபி, தம்பிக்கு குளிர்பானம்: துஷ்பிரயோகம் செய்த 67 வயது முதியவர்

சிறுவன் ஒருவருக்கு குளிர்பானம் கொடுத்து 67 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்திய சம்பவம்  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  புதிய காத்தான்குடி 2ஆம் குறிச்சி  பகுதியில் 10வயது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5மணியளவில்; தனது வீட்டுக்கு அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது அருகிலுள்ள தேனீர் கடையொன்றின் 67 வயதுடைய உரிமையாளர் குறித்த சிறுவனையும் அவரது சகோதரனையும் அழைத்துள்ளார். பின்னர் சிறுவனின் சகோதரனுக்கு…

Read More

‘கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையை கொலை செய்து, அந்த காணியை கைபற்றினார்’

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை)  ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று 05-02-2015 பார்வையிட்டனர். அந்த காணியின் உரிமையாளர்களும் இவர்களுடன் சென்றிருந்தனர். அதில் ஒரு காணியில் ரஷ்யர்கள் சிலர் நிர்மாணிப்பு பணியொன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்த காணி தனது தந்தைக்கு சொந்தமானது என தந்தையை கொலை செய்து விட்டு, கோத்தபாய…

Read More

பொருட்களை விலை குறைத்து தரவில்லையா..? இங்கே முறையிடலாம்..!

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பில் முறையிடுமாறு அவ்விரு சங்கங்களும் கோரியுள்ளன. தங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை உறுதி செய்துகொண்டு நுகர்வோர் அதிகார…

Read More

மரதன் ஓட்டப்போட்டியில் பங்குப்பற்றிய, 15 வயது பாடசாலை மாணவன் மரணம்

அம்பலந்தோட்டை பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு போட்டியொன்றில் பங்குப்பற்றிய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பாடசாலை சந்தர்ப்பத்தில் திடீர் சுகயீனமுற்ற நிலையில், இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார். 15 வயதான மாணவன் ஒவருனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Read More

தலாய் லாமா சக்தி வாய்ந்த உதாரணம்!:வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒபாமா!

இன்று வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த தேசிய காலை உணவு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தலாய் லாமாவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் இக்கூட்டத்தைத் தலைமை தாங்கிய ஒபாமா உரையாற்றுகையில் உலகில் நண்மையை விளைவிக்கக் கூடிய மதத்தின் சக்தி குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இன்று உலகில் பிரிவினை மற்றும் தீவிரவாதிகள் மதத்தின் பாதையைத் திசை திருப்பி வன்முறையை விதைப்பதற்கே பயன் படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்….

Read More

விரைவில் அரச அதிபர்களுக்கு இடமாற்றம்

நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான அங்கீகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைத்துள்ளது என்று,அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் சகல மாவட்டங்களினதும் அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த இடமாற்றம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிடவில்லை.

Read More

இஸ்லாமிய தேசம் மீதான விமானத் தாக்குதலை, நிறுத்திய ஐக்கிய அரபு இராச்சியம்

இஸ்லாமிய தேசம் (ஐ. எஸ்.) குழுவுக்கு எதிரான அமெரிக்கா தலைமை கூட் டணியின் பிரதான அரபு உறுப்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் சிரியாவில் வான் தாக்குதல்களை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட் டுள்ளனர். ஜோர்தான் விமானப்படை விமானி ஐ.எஸ். இடம் சிக்கியதை அடுத்து விமானிகளின் பாதுகாப்பைக் கருத் தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியம் சிரியாவில் ஐ. எஸ். இலக்கு மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோர்தான்…

Read More

கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமிக்கு நீதிமன்ற அனுமதி

தனது மூத்த சகோதரியின் கணவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தறிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 11 வயது கருத்தறித்துள்ள நிலையில், அதனைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தக் குழந்தையைப் பிரசவிக்க அனுமதிக்க வேண்டும் என நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி கே.எம்.மகசேன ஹட்டன் நீதிமன்ற நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார். இதிலுள்ள உளவியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கினார். சிறுமியின் மூத்த…

Read More

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும்:அர்விந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு வந்துள்ள நன்கொடைகள் குறித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சிபிஐ உள்ளிட்ட எந்தவிதமான விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார் அவர். அதோடு பாஜக தோல்வி பயத்தால்…

Read More

மஹிந்தவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய கனேடிய அமைச்சர் பதவி விலகல்

எதிர்வரும் ஒக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கனேடிய கொன்சவேட்டிவ் அரசாங்கத்தில் இருந்து அவர் விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சியுடன் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்பான கொள்கையில் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் ஏற்பட்ட முறுகலே இந்த பதவி விலகலுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வர்த்தகங்கள் மீது தடைகளை விதிக்குமாறு பெய்ர்ட் வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

5 பேருக்கு”மன்னர் பைஸல் விருது” – ஜாகிர் நாயக் இஸ்லாமிய பணிகளுக்காக விருது

சவுதி அரேபிய அரசு ‘மன்னர் ஃபைஸல்’ விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் -இஸ்லாமிய படிப்புக்காக 2. ஜெஃப்ரி ஐவன் கார்ட(வாஷிங்டன்) -மருத்துவ துறையில் சிறந்து விளங்கியமைக்காக… 3. மைக்கேல் க்ராட்ஸல் – அறிவியல் துறையில் சிறந்து பணியாற்றியதற்காக… 4. உமர் வான்ஸ் யாகி – அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக 5. டாக்டர் ஜாகிர் நாயக் – இஸ்லாமிய பணிகளுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டதற்காக… ஒரு கோல்டு மெடல்….

Read More

உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்!

வழக்கம் போல உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை ஹுரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியாவில் கோடிசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது பல வருடமாக 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவை இந்த முறை 4ம் இடத்துக்கு பின் தள்ளி முதல் முறையாக டைப் 3 இடத்துக்கு வந்து உள்ளது.ஆனாலும் உலகத்தில் இருக்கும் பாதி கோடிசுவரர்கள் அமெரிக்கா,சீனா வில் உள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்திய கோடீசுவரர்கள்…

Read More