சுயநலத்தை நோக்காக கொண்டே சு.க.வினர் 19 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தனர்
தமது சுயநலனை கருத்திற் கொண்டே சுதந்திர கட்சியில் மஹிந்தவுக்கு ஆதரவான சிலர் ஜனாதிபதியின் பேச்சுக்கு இணங்கி 19 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற ஆதரவு வழங்கியுள்ளனர் என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப் பின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 19 ஆவது திருத்தம் அமுலுக்கு வரவேண்டும் என்ற கொள்கையுடன்…
