இதுதான் விதியின் விளையாட்டு… அனுரகுமார திஸாநாயக்க கூறும் இன்டரெஸ்டிங் ஸ்டோரி
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மஹிந்த அணி யின் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம் என்றும் அவர் தெரிவித்தார். பெல்வத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவரும் எம்பியுமான அநுர திஸாநாயக இவ்வாறு தெரவித்தார். இங்கு அவர் மேலும்…
