கோத்தா, துமிந்த, தனசிறி, உபாலி உள்ளிட்ட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, தெஹிவளை – கல்கிஸை மாநகர மேயர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேர் நாளையும் நாளை மறு தினமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினரால் விஷேட விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை ஈடுபடுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்…
