News
முஸ்லிம்கள் போட்டியிட முன்வராமையை மூடிமறைக்கவே போலிப்பிரச்சாரம் – அரசின் வங்குரோத்து நிலையை சாடுகிறார் ரிசாத்
எ.எச்.எம்.பூமுதீன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுகின்து என்ற அரசாங்கத்தினதும் ஐ.தே.க வினதும் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்றது என மிகக் காட்டமாக கருத்து வெளிப்படுத்தியுள்ள அ.இ.ம.கா. தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , இது அவ்விரு கட்சிகளினதும் முஸ்லிம்கள் ஆதரவு இன்மை தொடர்பிலான வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்ட போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊவாத் தேர்தலில் அரசின் சார்பாக போட்டியிட கெஞ்சிக் கூத்தாடியும் கூட ஒரு முஸ்லிமேனும் முன்;வராமையை மூடி…
உடலுறுப்புக்களை கடத்தும் மையங்களில் இலங்கை முக்கியமானது – NEWYORK TIMES
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலுறுப்புக்களை கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து உடலுறுப்புக்கள் கடத்துவது தொடர்பில் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் காப்புறுதி உத்தியோகத்தரான அவிகாட் சாண்ட்லர் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஒபிரா டொறின் என்ற பெண்ணுக்கு சிறுநீரகங்களைப் பெற முயற்சித்த போது இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சிறுநீரகங்களின் கடத்தலுக்காக இஸ்ரேலில் இருந்து 2 இலட்சம்…
இலங்கைக்கு விஜயம் செய்யும் மூன்று ஆசிய நாட்டுத் தலைவர்கள்!
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். குறித்த தலைவர்கள் இலங்கைக்கு இந்த ஆண்டில் விஜயம் செய்வார்கள் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இந்த மூன்று தலைவர்களும் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளனர். ஜப்பானிய பிரதமர் ஜின்சோ அபே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். இந்திய பிரதமர்…
முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகரால் ஏற்பாடு செய்யப்பட்ட தெஹிவளை கூட்டம்!
2014 ஆகஸ்ட் 14 என்.கே. இலங்ககோன் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையகம் கொழும்பு அன்பின் பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதி கல்கிசை ஜயசிங்க மண்டபத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டம் 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதி சுமார் 150 பேர் தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் கூடியதாகவும் முஸ்லிம் பெண்களின் ஆடைகள், முஸ்லிம் சமய, கலாசார நடைமுறைகள் பள்ளிவாசல்கள் போன்ற முஸ்லிம்களுடன் மட்டுமே தொடர்பான விடயங்கள்…
இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர்!
-Kalaiyarasan காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும்…
மாயமான மலேசிய விமானத்தின் பயணிகளின் பணம் மாயம்!
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்- 370 என்ற விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் மாயமானது. இந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.விமானம் மாயமாகி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை இந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும்…
நிலவில் நிழலாடியது மனிதன் அல்ல: நாசா விளக்கம்!
நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வெளியான காணொளிக்கு நாசா விளக்கமளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலவின் ஒரு மனிதனின் உருவமும்இ அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாக தெரிந்தது போலவும் வெளியான காணொளியை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். முதலில் இதை அமெரிக்க சர்வதேச விண்வெளி மையமான நாசா வெளியிட்டதாக கூறப்பட்டாலும்இ அதை நாசா உறுதிப்படுத்தவில்லை. தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள நாசா விஞ்ஞானிகள் கூறியதாவதுஇ இவ்வாறு நிலவில் தோன்றியது மண்…
ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் – அமைச்சர் ரிசாத் பதியுதீன்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எச்.ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார் மார்க்கப்பணியில் தன்னை அர்ப்பணித்து சிறந்த உலமாவாக இருந்ததுடன் முஸ்லிம் ஊர்களில் மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்தார். பலகாலமாக அரசியலில் திகழ்ந்த இவர் கண்ணியமான அரசியலை முன்னெடுத்ததை நாம் அறிவோம் தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகவும் பக்குவமானவராவும் நற்பண்புகளைக் கொண்டவராகவும் பல முன்மாதிரிகளைக் கொண்டவராகவும் திகழ்ந்தார்….
05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பு
-அமைச்சின் ஊடகப்பிரிவு– இன்று 05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற்று பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும்; நற் பெயரை பெற்றுக்கொடுப்பதோடு எதிர்கால சமுகத்தை வழிநடத்துபவர்களாக மிளிர வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார். இப்பரீட்சையானது கல்வித்துறையில் ,ஒவ்வொரு மாணவர்களும் சந்திக்கவுள்ள அனைத்து பரீட்சைகளுக்கும் முன் அனுபவமாகவுள்ளது. சிறுவயதில் இரவு பகலாக பரீட்சைக்கு தங்களை ஆயத்தம் செய்து ,பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் ,வெற்றி ,தோல்வி…
எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் – அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அனுதாபச் செய்தி
(அமைச்சரின் ஊடகப்பிரிவு) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளராக நீண்டகாலம் பணிபுரிந்த சகோதரர் எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார். இன்று காலை இவரின் வபாத் செய்தியை நான் அறிந்து கொண்ட போது மிகவும் கவலையடைந்தேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரியாக கடமைபுரிந்ததுடன் என்னுடன் நெருக்மானவராகவும் செயற்பட்டார். பல புதிய விடங்களைப் பற்றி சிந்திப்பவராகவும் எச் சந்தர்ப்பத்திலும் நேர்மையை கடைப்பிடிப்பவராகவும் திகழ்ந்தார். வடகிழக்கில்…
ஏழு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த பங்களாதேஷ் சலீம்! (விடியோ)
எம். றிஸ்கான் முஸ்தீன் சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஸலீம் என்பவர் அவரது கம்பனியின் மோசமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பித்து வேறு ஒரு இடத்தில் வேலை பார்த்தார். தன்னிடம் உண்மையான தஸ்தாவேஜுகள் இல்லாத காரணத்தினால் கடந்த ஏழு வருடங்களாக தனது தாய் நாட்டுக்கு போக முடியாமல் அவஸ்தைப் பட்டார். ஒவ்வொரு நாளும் தனது தாய் தொலைபேசியில் நீ எப்ப வருவாய்? என கேட்டுக் கொண்டிருக்க அல்லாஹ்வுக்குத்…
சகோதர்களே WHATS APP யூதனுடையது! அதற்கு மாற்றமாக ஜோர்டான் முஸ்லீம் ஒருவரின் கண்டு பிடிப்பான Telegram டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்!
whatsapp, facebook போன்ற சமூக இணையதளங்கள் ஒரு யூதனுடையது என்று அறிந்ததும் நம் சமுதாயம் சற்று இனம் புரியாத கவலையில் ஆழ்ந்திருந்தது. இருப்பினும் பல மார்க்க அறிஞர்கள் நாம் மார்க்க விசயதிர்க்காக தானே பயன்படுதிக்கிறோம் அதில் எந்த தவறும் இல்லை, பலர் இஸ்லாத்தை facebook மூலமாக ஏற்கின்றனர் அல்லாஹுவே போதுமானவன் என்றனர். இருப்பினும் இஸ்ரேலிய தயாரிபுகளை முஸ்லீம்கள் புறக்கணிக்கின்றனர் என்றதும் இஸ்ரேல் போர் நிறுத்தம் என்றெல்லாம் அறிவிப்பு செய்து பின்வாங்கியதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் யூதர்ள் அதிகம்…
