News
தமிழரசுக் கட்சியின் சாத்வீகப் போராட்டத்தை அரசு எக் கைங்கரியம் கொண்டு தாக்குப் பிடிக்கப் போகிறது..??
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் தமிழரசுக் கட்சியின் 15 வது மா நாட்டில் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதிலை தரத் தவறுமிடத்து வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தமிழரசுக்கட்சி அரசை எச்சரித்துள்ளது. முஸ்லிம் கட்சிகள் சில தேர்தலைக் கண்டால் அறிக்கைகளையும்,வீர வசனங்களையும்,உறுதி மொழிகளையும் அள்ளிக் கொட்டி விட்டு தேர்தல் முடிவுற்ற பிறகு அனைத்தும் காற்றில் கரைந்த கதையென முஸ்லிம்களை நாடு வீதியில் விட்டுச் செல்வது போன்று தமிழரசுக் கட்சியின் இவ் எச்சரிக்கையை…
நீர் கடலுடன் கலக்க முன் அதில் பயனடைய வேண்டும்
நீர் கடலுடன் கலப்பதற்கு முன்னர் அதில் பிரயோசனம் பெற்றுக்கொள்வது முக்கியமானது. ரயில்வே திணைக்களத்திடமிருந்து சிறந்த சேவையை எதிர்பார்ப்பதற்காக விஷேட சேவைத்திட்டம் ஏற்படுத்தப்படும். tm
அச்சுறுத்தல்விடும் யானை இல்லை
விவசாயத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனக்கு தெரிந்த வகையில் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடும் யானை இல்லை என்றும் கூறினார்.
ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நிதி
ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான 2,000 மில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்படவுள்ளது.
கடன் வாங்குவது குறைக்கப்படும்
கடன் வாங்குவது குறைக்கப்படும் வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை 2017ஆம் ஆண்டு 3 வீதம் குறையும்
சுற்றுலாத்துறையில் வளர்ச்சி
1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் கட்டணம் 10வீதமாக குறைப்பு
தண்ணீருக்கான கட்டணம் 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் 25 அலகுகளுக்கான தண்ணீர் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை குறைப்பு
18 -30 வயதுக்கு இடைப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திலிருந்து 13.1சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இலவச சுகாதார சேவைக்கு 150 பில்லியன் ரூபாய்
இலவச சுகாதார சேவைக்கு 150 பில்லியன் ரூபாய் இந்த வருடத்தில் ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளது. tm 18 -30 வயதுக்கு இடைப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திலிருந்து 13.1சதவீதமாக குறைவடைந்துள்ளது. 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்கான கட்டணம் 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் 25 அலகுகளுக்கான தண்ணீர் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. கடன் வாங்குவது குறைக்கப்படும்…
ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளது வெள்ளிக்கிழமை, 24 ஒக்டோபர்
இந்த வருடத்தில் ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளது. tm
சா/த பெறுபேறு 62.4 வீதமாக அதிகரிப்பு
கிராம பாடசாலை மாணவர்கள், சாதாரணத்தர பரீட்சையின் பெறுபேறு 62.4 வீதமான அதிகரிப்பு. இம்முறை பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கையில் நன்றாக சித்தியடைந்த 10 மாணவர்களில் 9 பேர் கிராமங்களை சேர்ந்தவர்கள். tm
அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு100,000 மோட்டார் சைக்கிள்கள்
கிராம புறங்களில் கடமைபுரியும் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு 100,000 மோட்டார் சைக்கிள்கள் வழங்கியுள்ளோம். tm
