Headlines

“இனவாதத் தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துவோம்” பொலன்னறுவை, திவுலான நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமன்கடுவ, திவுலான அல்/அக்ஸா மஹா வித்தியாலயத்தில், இன்று காலை (03) இடம்பெற்ற புதிய இரண்டுமாடி கட்டிடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.   பாடசாலை அதிபர் எம்.எச்.பாஹிர் தலைமையில்…

Read More

என்.எம் நசீர் தலைமையில் பொல்கஹவெல சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் என்.எம்.நஸீர் (MA) அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் ஏற்பாட்டில்  பொல்கஹவெல பிரதேச செயலகத்தில் மினி கவமன்ட் ஆரம்பிக்க சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு ஒரலியத்தையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொல்கஹவெல யுவதிகளுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர், சனச அபிவிருத்தி வங்கியின்…

Read More

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கு அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் வரவேற்பு மண்டபம்!

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கான வரவேற்பு மண்டப வேலைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நடைபெற்று வருகின்றது. கட்டிட வேலைகளை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது, பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ், மனாருல் ஹூதா அரபுக்கல்லூரியின் அதிபர், குருநாகல் மாவட்ட கல்விப் பொறுப்பாளர் றியாஸ் (அzஸ்ஹரி) ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

Read More

தனித்துவங்களின் கோட்டைகளுக்குள் தடுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் தலைமை!

நல்லாட்சி அரசின் சுவாசம் நின்றுவிடுமளவுக்கு கொடிய நோய்கள் அரசாங்கத்தைப் பீடித்துள்ளன. ‘கூழ் குடிக்கவும் கூட்டாகாது’ என்ற பழமொழிக்கு இந்த நல்லாட்சி நல்லதொரு உதாரணம். பிரதமர் ஒன்றைச் சொல்ல, ஜனாதிபதி அதைப் பொருட்படுத்தாது செல்ல, அமைச்சர்கள் எதையும் கண்டுகொள்ளாது செயற்படவென்று பதக்கடைச் சாக்கு வண்டிபோல் அசைந்து சென்ற இந்த அரசின் பயணம் இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் ஓய்வுக்கு வரும். ஆட்சி அமைத்துள்ள ஐ.தே.கவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எட்டாப்பொருத்தமேற்பட்டு, பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் அடிக்கடி குழப்பங்கள் எழுவதால் நாட்டு நிலவரங்களை…

Read More

“சூழல் மாசடையாத வாகனப் பாவனையை நோக்கி இலங்கை நகர்கின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் வாகன உற்பத்தி மற்றும் வாகனப் பாவனை (Green Vehicle) ஆகியவற்றை எதிர்வரும் காலங்களில் ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனத்துறை சார்ந்தோர் தயாராக வேண்டியதன் அவசியத்தை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி மூலோபாய (SDG – ௦9) செயற்பாடுகளுடன் ஒட்டியவகையில், இவ்வாறான பசுமைத் திட்டங்களே எதிர்கால சமூகத்துக்குப் பயனளிக்கும் என்றும்…

Read More

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி விஜயம்!

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்; ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட், சபை உறுப்பினர்களான எஸ்.கிருபா, எஸ்.கிருபைராசா, எம்.பி.ஜௌபர், எம்.எச்;.அமீர், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சசி மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதன்போது மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சாளம்பச்சேனை மற்றும் வாகனேரி வீதி புனரமைப்பு வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாகனேரி,…

Read More

முசலியில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தற்போதைய நிதி ஒதுக்கீடு

முசலிப் பிரதேசத்தின் பல்வேறு சமூகநலப் பணிகளுக்காகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தற்போது சுமார் 550 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். முசலிப் பிரதேசத்தில் நீண்டகாலம் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம் வருமாறு. சிலாவத்துறை, முசலி, சவேரியார்புரம், கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா – ரூ.19.69 மில்லியன் பாலைக்குழி, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் – ரூ.18.92 மில்லியன் கரடிக்குளி, கொண்டச்சி, சிங்களக் கிராமம், பாசித்தென்றல், காயாக்குளி – ரூ.26.50 மில்லியன் புதுவெளி, அளவக்கை சிறுக்குளம் – ரூ.5 மில்லியன்…

Read More

ஆப்கான் கனியவள வைப்புக்களை பயன்படுத்துமாறு இலங்கை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு  தூதுவர் அழைப்பு – அமைச்சர் றிஷாட்டுடனான சந்திப்பில் பலவிடயங்கள் ஆராய்வு

ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி இலாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும்,  இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷி தெரிவித்தார்.  ‘உலர் பழங்கள், நெய்யப்பட்ட தரை கம்பளங்கள், பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த கற்கள், ஆகியவை உள்ளடங்கிய ஆப்கான் உற்பத்திப் பொருட்களை பல்வேறு நாடுகளில் விரிவாக சந்தைப்படுத்துவதற்காக திறந்த வான்வழி பாதைகளுக்கான  புதிய கொள்கையொன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், ஆப்கானிஸ்தானில்…

Read More

குருநாகல் மெடிவெலகெதர பாதைகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

பிரதேசபை வேட்பாளர் றஸீஸின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக எந்தவொரு அபிவிருத்தியும் செய்யப்படாதிருந்த மெடிவெலகெதர பாதைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித்லைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) அவர்களின் ஆலோசனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய உப தவிசாளர் எம்.சி. இர்பான், பிரதேசபை உறுப்பினர் ஸபீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசபை தவிசாளர் விஜய ஸ்ரீ ஏகநாயக, ரிதீகம…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஐம்பது இலட்சம் பெறுமதியான நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பியர் கிராமத்திற்கு விளையாட்டரங்கு…

வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவருமான அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் எண்ணக்கருவில் அமைந்துள்ள கிராமம் தோறும் விளையாட்டரங்கு என்ற அடிப்படையில் வடக்கில் அமைந்துள்ள பெரும்பாலான விளையாட்டரங்குகளுக்கு மீழ்கட்டுமான நிதி ஒதுக்கீடும் புதிய விளையாட்டரங்குகளுக்குமானதுமான கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளார், அவ்வாறான நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகவே மன்னார் பியர் கிராமத்திற்கு ஐம்பது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் அதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட வேலை இன்று மன்னார்…

Read More

மன்னார் புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதம அதிதியாக றிப்கான் பதியுதீன்.

கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் சகல வசதிகளுடனான பார்வையளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மன்னார் புதுக்குடியிருப்பு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் றஹ்மான் மற்றும் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் மேலும் மீள்குடியேற்ற செயலணியின் அதிகாரிகள் உட்பட…

Read More

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..

மன்னார் நகர சபைக்கு உற்பட்ட கிராமங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களினால் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 36.5 மில்லியன் நிதியில் இருந்து செய்யப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் ரஹ்மான் நகரசபை உறுப்பினர் நௌசீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…

Read More