Headlines

மானங்கெட்ட முஸ்லிம் நாடுகள்…!

– சிராஜுல்ஹஸன் – நபிகளாரின்(ஸல்) உருவத்தைக் கேலி சித்திரமாக வரையும் போட்டி அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. “அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு இயக்கம்” எனும் அமைப்பு இதை நடத்தியது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக இது நடத்தப்பட்டதாம். இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தெரியாமல் நடந்துவிட்டால் மன்னிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, உலக அளவில் முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு இந்தச் சுதந்திரப் பாதுகாப்பு இயக்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை….

Read More

நடிகை ‘தனன்யா’ இஸ்லாத்தை ஏற்றார் !

‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற தமிழ் படத்தின் கதாநாயகியான நடிகை தனன்யா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, தனது பெயரை ‘குர்ஷித் பேகம்’ என்று மாற்றிக்கொண்டார். MBBS டாக்டரான நடிகை தனன்யா, சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ‘டாக்டர் பாசில்’ என்பவரை மணந்துக் கொண்டார். முன்னதாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தனன்யா, தனது பெயரை குர்ஷித் பேகம் என்று மாற்றிக்கொண்டு இஸ்லாமிய முறைப்படி டாக்டர் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார்.

Read More

மக்களுக்கு சேவை செய்யவே இறைவன் நமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளான் எனவே மக்கள் சேவையில் அலட்ச்சியம் செய்யும் எந்த அமைச்சரையும் நான் மன்னிக்க மாட்டேன் சவுதி மன்னர் சல்மான் ஆவேசம்!

சில தினங்களுக்கு சவுதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்தார் சவுதி மன்னர் சல்மான் 40 ஆண்டுகளாக சவுதி அரேபியவின் வெளியுறவு துறை .அமைச்சராக இருந்த சவுத் அல் பைஸல் உட்பட பலர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்க பட்டு தகுதி உள்ள பலர்கள் புதிய அமைச்சர்களாக நியமிக்க பட்டனர் அந்த புதிய அமைச்சர்கள் இன்று மன்னர் சல்மான் முன்னிலையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று நடை பெற்றது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மன்னர்…

Read More

துபாயில் பூங்கா மற்றும் கடற்கரையோரம் சோலார் சக்தியில் செயல்படும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள் !

துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் பாம்\ நிலையங்களில் 53 மீட்டர் சுற்றளவில் 50 பயனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூல ம் செய்லபடும் இந்த நிலையத்தின் மூலம் கடற்கரை விதிகள், வழிகாட்டல்கள், குறிப்புகள், மற்றும் கடலின் சூழ்நிலை,பருவநிலை குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதோடு மொபைன் போன் மற்றும் கணினிகளுக்கு…

Read More

கத்தார் தொழிலாளர்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்கள் அறிமுகம்….

அபூ சுமைய்யா கத்தார் கத்தாரில் தொழில்  புரிபவர்களில் 85% வீதமானவர்கள் தொழிலாளர்கள் (85% of work force in Qatar temporary laborers ) இவர்கள் பெருந்தொகையான பணத்தை தங்களது நாட்டுக்கு அனுப்புகிறார்கள் கத்தார் தொழிலாளர்களுக்கு பல வகையான மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதில் ஊதிய பாதுகாப்பு திட்டம்  (Wage Protection System) , தொழிலாளர்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு நாட்டின் பல பாகங்களிலும் காரியாலயங்களை (opened office across the Country) திறந்துள்ளது.கத்தாரில் தொழில் புரியும்…

Read More

சவுதி அரேபியாவின் எதிர்காலம் என சவுதி மன்னரால் அடையாளம் காட்டபட்டுள்ள சவுதி அரேபியாவின் புதிய இளவரசர்கள் !

மௌலவி செய்யது அலி ஃபைஜி சவுதி அரேபியாவின் மன்னாராக சுமார் 100 நாட்களுக்கு முன்பு பதவியேற்ற மன்னர் சல்மான் தொடர்ந்து அதிரடியாக செயலாற்றி வருகிறார் நீண்ட நெடுகாலத்திர்கு பிறகு சவுதி அரேபியாவிர்கு ஒரு சிறப்பான தலைமை கிடைத்திருப்பதாக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இந்த 100 நாட்களில் அதிரடியான 50 அரசாணைகளை பிரப்பித்து சவுதி மக்களுக்கு மட்டும் இன்றி ஏமன் ஏஜிப்ட் பர்மா சிரியா பலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள உலக முஸ்லிம்கள் பயன் பெறும் விதத்தில் பல்வேறு…

Read More

சவூதியில் இன்று முதல் டெலிபோன் கட்டணம் 40% குறைகிறது!

சவுதியில் உள்ள உடன்பிறப்புகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி நாளை முதல்( மே-1) தொலைபேசி கட்டணங்கள் குறைகிறது. இதன் படி 40% அழைப்பு கட்டணங்களை குறையும்.இது உள்ளூர் அழைப்பு மற்றும் வெளிநாட்டு அழைப்புகளுக்கு பொருந்தும்.

Read More

சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள்! சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் நியமனம் மன்னர் சல்மான் அதிரடி!

சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சவூதியின் முன்னாள் மன்னர் அப்துல்லாஹ்வின் மரணத்திற்குப் பின் சவுதி அரேபியாவின் புதிய மன்னராக சல்மான் பின் அப்துல் அஜீஸ் (வயது 79), கடந்த ஜனவரி மாதம் முடிசூட்டப்பட்டார்.இவர் பதவியுடன் பட்டத்து இளவரசராக முக்ரின் பின் அப்துல் அஜீஸ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முக்ரின் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய பட்டத்து இளவரசராக வலிமை வாய்ந்த உள்துறை அமைச்சராக திகழ்ந்து வந்த முகமது பின் நயீப் நியமிக்கப்பட்டுள்ளார்….

Read More

ஒபாமா தொழுவதற்கு கற்று வருகிறார்.. சவுதி பத்திரிகையிடம் பாட்டி

அதிபர் பராக் ஒபாமாவின் தந்தைவழி தாத்தாவின் மூன்றாவது மனைவி, சாரா உமர், 90. இவர் கினியா நாட்டை சேர்ந்தவர். சாரா உமர், தன் மகனும், பராக் ஒபாமாவின் சித்தப்பாவுமான சையது ஒபாமா மற்றும் பேரன் மூசா ஒபாமாவுடன், சென்ற வாரம் மக்காவிற்கு உம்ரா செய்ய சென்றுள்ளார். பின்னர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும், ‘அல்வதன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய பேரன், முஸ்லிம் மதக் கோட்பாடுகளை ஏற்பதற்காகவும் , தொழுவதற்கு  கற்று வருவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்…

Read More

இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ்: துபாய் போலீசார் தீவிர முயற்சி .

அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். லோம்பார்கினி கார்களை அடுத்து ‘ஃபெராரி’ கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான ‘ஆஸ்டன் மார்ட்டின்’, ‘பெண்ட்லி’, ‘மெர்செடெஸ்’ ஆகிய சொகுசு கார்களையும் வாங்கி ரோந்து பணியில் இணைத்தனர். ‘போர்ஸ்சே பனமெரா எஸ்.இ.-ஹைப்ரிட் கார்களும் இந்த அலங்கார அணிவகுப்பு வரிசையில் சமீபத்தில் இணைக்கப்பட்டது. இந்த அதிநவீன சொகுசு கார்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் 5.2 வினாடிகளில்…

Read More

அபுதாபியில் தங்கக் கட்டிகளை வழங்கும் A.T.M. இயந்திரம் அறிமுகம்!

ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் எளிதாக பணம் எடுப்பதற்கு, வங்கிகள் வசதி செய்து கொடுத்துள்ளது போல, ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனையும் ஒரு சில நாடுகளில் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி), ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் தங்கம் விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அபுதாபியில் ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனை தொடங்கியது. ஆன் -லைன் மூலம் தங்கம் விற்பனை செய்துவரும் ஜெர்மனியைச் சேர்ந்த…

Read More

துபாய் – நேபாளத்திற்கு 10இலட்சம் உணவு பொருட்கள்.மற்றும் மருந்து அனுப்பியது!

துபாய் – நேபாளத்திற்கு 10இலட்சம் உணவு பொருட்கள்.மற்றும் மருந்து விமானம் மூலம் அனுப்பியது! மேலும் நேபாளிகள் நேபாளத்திற்கு 5 நிமிடம் இலவசமாக எடிசலத் மூலம் பேசிக்கொள்ளலாம்.  

Read More