Headlines

இத்தாலியில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்

எதிர்வரும் 3/5/2015 அன்று மிலானோ நகரில், வியா கொஸ்ஸன்ஸா 2 என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்யபட உள்ளது. இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால கனவாக இருந்தது.அல்லாஹ்வின்   உதவியுடன் இது நிறைவு பெறுகிறது, மாஷாஅல்லாஹ். இதுவே இத்தாலியில் துவங்கப்படும முதல் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஆகும். இம்முயற்சில் பல சகோதரர்களின் அயரா முயற்ச்சியுடன்,குறிப்பாக தலைவர்,செயலாலர் உட்பட நிர்வாக்க்குழுவினர் அல்லாவுக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். சகோதரர்கள் இம்முயற்சியில் ஒற்றுமையாக முன்னேற உங்கள் அணைவரினதும் துஆவை எதிர்பார்க்கிறோம்.

Read More

யெமன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சவூதி இளவரசர் ஆறுதல்!

யெமனி ல் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையில் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சவுதி அரேபியா இளவரசர் பைசல் பின் காலித் மருத்துவமனைக்கு சென்று…

Read More

ஜித்தா -மக்கா -மதினா புனித நகரங்களுக்கிடையே அதிவேக ரயில் Haramain எக்ஸ்பிரஸ் தயார் நிலையில் உள்ளது!

அதிவேக ரயில் ஜித்தா மூலம் மக்கா மதீனா இணைக்கும் மற்றும் மதீனாவிற்க்கும் Rabigh சென்றடைகிறது. “ஒத்திகை 300 கி.மீ. ஒரு மணி நேரம் அடையும் ஒரு வேகத்தில் கோடை வரை தொடரும்,” சவுதி ரயில்வே அமைப்பு (SRO:) முகம்மது அல்-Suwaiket தலைவர் கூறினார். அவர் முதல் ரயில் ஏற்கனவே இரண்டு ஓடிவரும், 417 பயணிகள் மற்றும் ஒரு pantry கார் வரை இணங்கிப் 13 வண்டிகள் கொண்ட இராச்சியம் வந்து கூறினார். “இந்த ராஜ்ய வரலாற்றில் மிகப்பெரிய…

Read More

துபையில் டிராபிக் விதிகளை மீறாத 2 டிரைவர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசளித்த துபாய் போலீஸ்.!

துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ். போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள்…

Read More

இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த குந்தர் கிராஸ்!

அ.செய்யது அலீ இஸ்ரேலை எதிர்ப்பதில் குந்தர் கிராஸ் உறுதியாக இருந்தார். யூத அராஜக தேசத்தின் கொடூரமான வன்முறைகளை அவர் கடுமையான பாஷையில் விமர்சித்தார். 2012-ஆம் ஆண்டு வெளியான வாட் மஸ்ட் பி ஸைட் என்ற கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுடன் பேசி வந்த இஸ்ரேலுக்கு கிராஸின் கவிதை பலத்த அடியை கொடுத்தது.இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய குந்தர் கிராஸுக்கு தடை விதிக்கப்பட்டது. ‘அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி மற்றைய நாட்டுகளை தாக்குவதற்கான…

Read More

சவூதி வாழ் சொந்தங்களுக்கு ஓர் அறிவித்தல்!

எம். ஹூஸைன்கனி, ரியாத். சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கைரேகை பதிவுகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள தகவல் தாங்கள் அறிந்ததே. தற்போது அது துரிதப் படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் (பெண்களும் குழைந்தைகளும்) பாஸ்போர்ட் (ஜவஸாத்) அலுவலகம் சென்று கூட்ட நெரிசலில் தவிப்பதாக தகவல் அறிந்தோம். சவூதி பாஸ்போர்ட் துறையினரால் நாடு முழுதும் ஷாப்பிங் மால் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் கைரேகைப் பதிவு செய்யும் இடங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. பெண்களும், குழந்தைகளும் அங்கு சென்று…

Read More

அபாயாவில் வலம் வந்த ஆண் சவூதியில் கைது

புனித நகரமான மக்காவில் உள்ள ஜாரனா மஸ்ஜிதில் இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய உடையான ‘அபயா’ வை அணிந்து கொண்டு வலம் வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மஸ்ஜிதிற்கு வந்திருக்கும் பெண்களில் ஒருவர் அடிக்கடி கழிவறைக்கு செல்வதாகவும் விசித்திரமாக நடந்து கொள்வதாகவும் மஸ்ஜிதில் உள்ள சிலர் பொலிஸில் புகாரளித்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணைக் கண்காணித்த பொலிஸார் அவர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்றதைக் கவனித்தனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஹபாயாவை அணிந்துக் கொண்டிருப்பதைக்…

Read More

விற்பனைக்கு வரவிருந்த இறை இல்லத்தை ஒரு முஸ்லிமின் கொடை உள்ளம் காத்தது இந்த இறை இல்லத்தை காப்பாற்ற 5 மில்லியன் ரூபாய்களை வாரி வழங்கினார்

நீங்கள் படத்தில் பார்ப்பது சுவிடனின் அஸ்கெலெஸ்றோனா நகரில் அமைந்துள்ள இறை இல்லமாகும். சுவீடனீல் முதல் முதலாக எழுப்ப பட்ட இறை இல்லமும் இதுவாகும். இந்த இறை இல்லத்தில் தொழுகை நடப்பது போல் அங்கு இஸ்லாமிய ஆய்வு மையமும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு திருமறையை போதிக்கும் போதனை கூடமும் அமைந்திருக்கிறது இந்த பள்ளி வாசலின் பல் வேறு புனரமைப்பு பணிகளுக்காக வங்கிகளில் கடன் பெற பட்டிருந்தது அந்த கடன் உரிய காலத்தில் செலுத்த படாததால் குறிப்பிட்ட வங்கி அந்த…

Read More

இது தான் இஸ்லாம்….!! சாலை விபத்தில் பலியான மாற்று மத சகோதர்களுக்கும் உதவி!

பள்ளப்பட்டியை சேர்ந்த ஆலிம்கள் சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் அருகே விபத்திற்குள்ளாகி அனைவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அரசின் உதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்கள், ஜமாஅத்துல் உலமா சார்பாக வசூல் செய்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர். அரசு உதவி செய்யாவிட்டாலும் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ்வுடைய உதவி வந்ததால் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. அதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் (17.04.2015) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கும்…

Read More

இரண்டு கண்களின் பார்வையையும் இழந்த நிலையிலும் திருமறை அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்த சாதனையாளர்

படத்தில் இருப்பவர் தனது .இரு கண்களின் பார்வையையும் முழுமையாக .இழந்தவர் ஆயினும் அதை காரணமாக வைத்து சோம்பேறியாகி முடங்கி விடாமல் தனது அயராத தொடர் முயர்ச்சியினால் திருமறை குர்ஆனின் 30 பகுதிகளையும் திறம்பட மனனம் செய்துள்ள ஹாபிழாக தன்னை மாற்றி சாதனை படைத்துள்ளார் புற வெளிச்சம் இல்லை என்றாலும் அருள்மறை அல்குர்ஆன் என்னும் பேரொளியை தமது உள்ளத்தில் ஏற்றி வைத்த இறைவனுக்கு தாம் நன்றி சொல்வதாகவும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் ஆற்றலையும் திறனையும் தமக்கு வழங்கி…

Read More

நெஞ்சம் நெகிழ வைக்கும் ஒரு சம்பவம்….!!

சாலையில் ஒரு பூனை விபத்தில் அடிப்பட்டு விடுகிறது. உடனே அந்த பூனையை சக பூனை ஒன்று ஓரமாக கொண்டு சென்று அந்த பூனைக்கு உயிர் கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறது, பின்னர் அந்த பூனை இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பின் காவல்காத்து இருக்கிறது…. சாலைகளில் மனிதர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டால் அங்கே உதவி செய்ய சென்றால் தம்முடைய அலுவல் பாதிக்கப்படும் என்று ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கும் மனிதர்களுக்கு இப்படம் சமர்ப்பணம். மேலும், சில இடங்களில் சாலை விபத்து…

Read More

உலகிலேயே மிக குறைந்த வயதில் திருமறை குர்ஆனை மனனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் ஹம்ஸா!

நீங்கள் படததில் பார்க்கும் குழந்தையின் பெயர் ஹம்ஸா. லிபியாவின் தலைநகர் திருபோலியாவை சார்ந்தவன். இன்னும் நான்கு வயதை அவன் கடந்து செல்லவில்லை. நான்குவயதிலேயே திருமறை குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாபிழாக மாறியிருக்கிறான். உலகிலேயே மிககுறைந்த வயதில் திருமறைகுர்னை மனனம் செய்தவன் என்ற சிறப்புக்கு உரியவனாக அந்த சிறுவன் மாறியிருக்கிறான் வாழ்த்துவோம்.

Read More