Headlines

இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி போப் ஆண்டவர் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரீத்தார்!

வாடிகன் என்பது கிருத்துவ தலை நகரமாகும் கிருத்துவர்களின் தலைவராக உள்ள போப் ஆண்டவவரே வாடிகனின் ஆட்சி தலைவர் வாடிகன் ஒரு கொள்கை முடிவை எடுத்து வி்ட்டால் அனைத்து கிருத்துவர்களின் நிலைபாடும் வாடிகனின் கொள்கை முடிவை எதிரொலிப்பதாகவே அமையும் சில தினங்களுக்கு முன் பலஸ்தீனை தனி நாடாக கிருத்துவர்களின் தலைவர் போப் ஆண்டவர் முறைபடி அங்கிகரீத்தார் இனி போப் ஆண்டவரின் பார்வையிலும் வாடிகனின் பார்வையிலும் பலஸ்தீனம் என்பது தனி . இஸ்லாமிய நாடாகவே கருத படும் ஒரு தனி…

Read More

சவூதியில் வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகித்தால் சிறை!

தி. ரஹ்மத்துல்லா சவூதி அரேபியா புதிய டிராபிக் சட்டப்படி,வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகிப்பது குற்றம். மீறி வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகித்தால் அபராதத்துடன், சிறைத் தண்டனை எனபுதிதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது நமது கடமையாகும்.

Read More

கத்தாரில் வக்ரா வீதியில் பெரிய கிரேன் விபத்து..!5 பேர் பலி!

வீதி ஓரம் கட்டிட வேலை ஒன்றில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த மிக உயரமான பாரம் தூக்கி (கிரேன்) அருகில் இருந்த புதிய விமான நிலைய வீதிச் சமிக்கை அருகில் குடைசாய்ந்ததில் எஹிப்த் நாட்டைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்த நிலையில் ஹமாத் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்..!

Read More

பெரும்பான்மை கிருஸ்வர்களை கொண்ட பிரேஸில் நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கபட்ட பெருமை

மே 2 ஆம் நாளை இஸ்லாமிய தினமாக பிரேஸில் நாடு அறிவித்ததுஅந்த நாளில் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்சிகளை பிரேஸில் அரசே நடத்தும் என்றும் அறிவிக்க பட்டுள்ளது! பிரேஸில் பெருண்பாண்மை கிருஸ்வர்களை கொண்ட ஒரு கிருத்துவ நாடு இந்த நாட்டில் மிக குறைந்த அளவில் முஸ்லம்கள் வசித்து வருகின்றனர் சுமார் 15 இலட்சம் முஸ்லிம் கள் இந்த நாட்டில் பரந்து வாழ்கின்றனர் இந்த மக்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரங்களை செய்வதர்காக 80 க்கும் அதிகமான இஸ்லாமிய மையங்களும்…

Read More

சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள்: சவூதியில் பரபரப்பு!

தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பள்ளிக் கூடம் செல்ல மறுத்துள்ளனர். அந்த பள்ளிக் கூடத்தில் ஜின்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அந்த பள்ளிக்கு செல்ல முடியாது என்று அச்சம் தெரிவித்துள்ளதாக சவூதியின் பிரபல ஆங்கில இணையதளமான ‘அரப் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது. இது குறித்து மண்டல கல்வித் துறை…

Read More

அம்மா என்ற‌ழைக்காத உயிரில்லையே…. 62 வயது மாற்று திறனாளி மகனை கவனிக்கும் 101 வயது பாச‌ தாய்!

தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் எனக்கு பிறகு அவரை கவனிக்க யாரும் இல்லை என்கிறார் மலேசியாவில் 101 வயதுடைய தாயான மூதாட்டி மெலியா தன் மகனான 62 வயதுடைய மாற்று திறனாளியான அப்துல் ரஹமானை வயது முதிர்ந்த நிலையிலும் எவ்வித குறையும் இல்லாமல் மிகுந்த பாசத்தோடு கவனித்து வருவது அனைவரின் உள்ளத்தையும் நெகிழ செய்துள்ளது…

Read More

நாங்கள் திருகுர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் திருமறையை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம் !

சவுதி விமான நிறுவன மேலாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தை தான் நீ்ங்கள் பார்க்கின்றீர்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும் நிலையிலும் துணை விமானி ஒருவர் திருகுர்ஆன் ஓதி கொண்டிருக்கும் காட்சியைதான் படம் விளக்குகிறது இது பற்றி கருத்து தெரிவித்த அந்த விமானி “நாங்கள் திருமறை குர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் எங்கள் இறைவன் வழங்கிய வேதம் எங்களுடன் இருக்கும் எப்போதும் அதை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம். ” என கூறியிருப்பது…

Read More

சவுதி மன்னர் சல்மான் அமெரிக்க அதிபர் ஒபாமாவை தடுமாற வைத்து விட்டதால் ஒபாமா வரலாறுகளை மறந்து உளவர்வதாக அமெரிக்க ஊடகங்கள் விமர்ச்சனம் !

சவுதி மன்னர் சல்மான் தொடர்ந்து அமெரிக்காவிர்கு கொடுத்தும் நெருக்கடியால் ஒபாமா மனம் குழம்பிய நிலையிலும் தடுமாற்றம் நிறைந்த நிலையிலும் இருப்பதை கேம்ப் டேவிட் உச்சி மாநாட்டிலும் அதர்கு முன்பு நடந்த சவுதி குழுவின் சந்திப்பிலும் ஒபாமாபேசிய பேச்சு உறுதி செய்கிறது வரலாறு தெரியாமல் உளற குடியவர் இந்திய பிரதமர் மோடி என்பதை உலகறியும் இப்போது மோடியையும் மிஞ்சும் விதத்தில் வரலாறு தெரியாமல் உளற ஆரம்பித்துள்ளார் ஒபாமா ஆம் அவரது உரையில் அமெரிக்க மற்றும் சவுதி இடையே உண்டான…

Read More

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல் சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில்…

Read More

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல் சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில்…

Read More

சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது?

சவூதியில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர் அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி) சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம் 1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்…

Read More

இலங்கைப் பெண்கள், டுபாயில் உண்ணாவிரதப் போராட்டம்

தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சுமார் 100 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெரியப்படுத்தியுள்ள போதிலும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய நாட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், சம்பள உயர்வு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் தமக்கு செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தம்மை மீண்டும் நாட்டிற்கு…

Read More