Headlines

குவைத்தில் டிரைவிங் லைசன்ஸ் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடு!!

குவைத்தில் ஓட்டுனர் உரிமம்விண்ணப்பிக்க  தகுதியானவர்கள்!!! குவைத்தில் சமீபத்திய விதிகளின்படி யார் யாரெல்லாம் ஓட்டுனர் உரிமம் பெற தகுதியானவர்கள் என்று பின்வருமாறு கான்போம். அ, பல்கலைக்கழக பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். ஆ, வின்னப்பதாரரின் மாத வருமானம் குறைந்தது 400KD ஆக இருக்கவேண்டும் இ, குறைந்தபட்சம் இரண்டுவருடங்கள் குவைத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். மேலும் கீலே குறிப்பிடும் சிலபிரிவினருக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன 1, தனியார், மற்றும் அரசு நிறுவன டிரைவர்கள், அரசு அதிகாரிகள் 2, வீட்டு டிரைவர்கள்(குவைத்தி வீட்டு டிரைவர்கள்)…

Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வாக்குப்போட வசதி செய்யுங்கள்..!

எமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களின் வாக்குரிமையை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென  வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய உறுப்பினர்கள் அமைப்பு வலிறுத்தியுள்ளது. அத்துடன் அவர்ளின் வாக்குரிமையையும் தொழில் உரிமைகளையும் வலியுறுத்தி எதிர்வரும் 22ஆம் திகதி சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கிய பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள அவ்வமைப்பு பேரணியின் இறுதி தினமான 27ஆம் திகதி ஜனாதிபதியிடம் தமது கோரிக்கைகளடங்கிய மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரியும்…

Read More

பேஷன் ஷோக்களுக்கு சவுதி அரேபியாவில் தடை

சவுதி அரேபியாவில் பேஷன் ஷோக்கள் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக சவுதி அரசின் வர்த்தக அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தவும், விற்பனையை பெருக்கவும் பேஷன் ஷோக்களை நடத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த முடிவு நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் பேஷன் ஷோக்களில் பூனை நடைபோட்ட சவுதி ஆண் மாடல்களை கடுமையான வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது….

Read More

ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விருப்பம் – ஆய்வில் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த சனத்தொகையில் 20% பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் தான்.ஆனால், தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50% பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் ஆசையில் இருக்கின்றார்களாம்….

Read More

குவைத் அரசு தொழிலாளர் நலன் கருதி புது சட்டம் !

மரைக்காயர் – குவைத் குவைத் அரசு இன்று முதல் (ஜுன் முதல் தேதியில் இருந்து ) ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது மீறி வேலை பார்க்க அழைத்து செல்லும் நிறுவனத்திற்கோ அல்லது வேலை பார்க்கும் தொழிலாளருக்கு தலா 100 தினார் அபதாரம் விதிக்கப்படும் என குவைத் அரசு கூறி…

Read More

சவுதி அரேபியாவில் பணியாற்றும் 192 வெளிநாட்டவர் தங்களை இனிய மார்க்கமாம் இஸ்லத்தில் இணைத்து கொண்டனர்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி சவுதி அரேபியாவில் செயல் பட்டு வரும் பல .இஸ்லாமிய அழைப்பு மையங்களில் குறிப்பிட்ட ஒரு அழைப்பு மயத்தின் முயர்ச்சியினால் கடந்த ரஜப் மாதத்தில் மட்டும் 192 மாற்று மதத்தோர் தங்களை இனிய மார்கமாம் இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர் இவர்களில் .இந்தியாவை சார்ந்தவர்கள் பிலிப்பைன்லை சார்ந்தவர்கள் உட்பட பல நாட்டவர்களும் உள்ளனர் அந்த இனிய காட்சியை தான் படம் விளக்குகிறது இனிய மார்கத்தில் இணைந்த அனைவர்களும் இருஉலகிலும் வெற்றி பெற இறைவனிடம் கையேந்துவோம்.

Read More

சவூதியில் வேலை செய்பவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

கடந்த வெள்ளி ஜும்மா நாளன்று தமாமில் உள்ள ஒரு மஸ்ஜிதில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் படுகாயமடைந்தனர். நாட்டையே உழுக்கிய இந்த கோர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்த செய்திகள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் புகைப்படங்களுடனும், வீடியோகளுடனும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த செய்திகளை அங்கு பணிபுரியும் நம்மவர்களும் அதிகம் பகிர்ந்திருந்தனர். சவூதியில் அங்குள்ளவர்கள் சமுக வலைதளங்களில் என்னென்ன செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்கானிக்கப்படுகிறது….

Read More

வரும் ரமலானை முன்னிட்டு குவைத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு! வரும் ஜூன் 1முதல்!

குவைத் அரசுக்கு நன்றி ! குவைத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து சிறைகளிலும், இந்திய தூதரக பாதுகாப்பிலும், அது மட்டுமின்றி வெளியிலேயும், மறைமுகமாகவும் பணி புரிந்தும் வருகின்றனர் தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்து வரும் நம் தமிழ் சொந்தங்கள் நமது நேரடி பார்வையில் உள்ள 50 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்ற இவ்வேளையில் குவைத் அரசு ரமலானை முன்னிட்டும் , மன்னர் மனித நேயர் என்ற விருதை…

Read More

விமான நிலையத்தில் அதிகரித்துள்ள கைதுகள்.. இது ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு வருகை தருவோரின் கவனத்திற்கு

-Razana Manaf- சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சின் Dubai சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சில பயணிகள் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்ட்ட பயணிகள் அனைவரும் உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிட்டு காட்டவேண்டிய விடயம். விமான நிலைய அதிகாரிகள் இவர்களின் பயண பொதியை சோதனையிட்ட போது விலங்குகளின் தோல்கள், விலங்குகளின் எலும்புகள், இறந்த விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட சில உடற்பாகங்கள், மனிதனின் உரோமம், இரத்த குப்பி, சில வகை மரத்தினுடைய இலைகள்,…

Read More

சவுதி செல்லும் பணிப் பெண்களின் ஊதியம் உயர வேண்டும்- இலங்கை

சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக ரூபா 60 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்கிறது இலங்கை அரசு.இலங்கையிலிலுந்து சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக ரூபா 60 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள கூறுகின்றார். இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவராலயத்துடன் ஏற்கனவே நடத்தியுள்ள பேச்சுவார்தையின் பேரில் இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று வருகை தரவிருப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறியுள்ளார். தற்போது அந்நாட்டில் தொழில் புரியும்…

Read More

நாளை 16–ந் தேதி பார்க்கிங் கட்டணம் இல்லை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிராஜ் தினம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அன்று பார்க்கிங் கட்டணம் இல்லை என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த நடைமுறை துபாய் மீன் மார்க்கெட் மற்றும் துபாய் மாநகராட்சி பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு பொருந்தாது. அங்கு வழக்கம் போல் கட்டணம் செலுத்த வேண்டும். அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துபாய்க்கு வருபவர்களின் நலனை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக துபாய்…

Read More