அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் வடக்கு மாகாணத்துக்கான ஊடக களப்பயணம்!!!
யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள்; மீள் குடியேற்றப்பட்டுள்ளார்களா? மக்களுக்கான அடிப்படை வசதிகள் செயது கொடுக்கப்பட்டுள்ளதா? மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கின்றார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேடும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் காலடிக்குச் சென்று ஆராய்வதே இந்த களப்பயணத்தின் நோக்கமாகும். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டு தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம்?,அதே போன்று இறுதி யுத்தத்தில் புலிகளால் கைவிடப்பட்ட தமிழ்…
