Headlines

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையைக் குறைக்க அமைச்சர்கள் செயற்பட்டு வருகின்றனர்” பிரதியமைச்சர் அமீர் அலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செயற்பட்டுவருகின்றனர் என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஆலோசனையில், தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற் பொருள் மற்றும் புடவை கைத்தொழில் சார்ந்த தொழில்களில் பயிற்சியை முடித்த தொழிலாளர்களுக்கு சான்றிதழும் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு  நேற்று முன்தினம் (30) ஓட்டமாவடி…

Read More