Headlines

“தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முன்வாருங்கள்” அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம் முடிவு கட்ட முன்வாருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாரை…

Read More

‘நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது’ ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடலில் ஜவாத் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையில்  கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே, நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி மேயரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உயர்பீட உறுப்பினருமான கே.ஏ.ஜவாத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும்…

Read More

மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு மற்றும் கொள்கை விளக்க நிகழ்வும்  அம்பாரை மொன்டி ஹோட்டலில் இன்று (01) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி மற்றும் மக்கள்…

Read More

மருதமுனை இளைஞர் அணியுடனான சந்திப்பில் அமைப்பாளர் சித்தீக் நதீர் பங்கேற்பு!

–ஏ.எச்.எம்.பூமுதீன்– மருதமுனை இளைஞர் குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளருமான சித்தீக் நதீருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (31) மருதமுனையில்  இடம்பெற்றது. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போனஸ் ஆசனத்துக்காக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வேட்பாளரான பூமுதீன் மலிக்கின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதம அதிதியாக சித்தீக் நதீர் கலந்து சிறப்பித்தார். கலந்துரையாடலுக்கு மத்திய குழுவின் பிரதித்…

Read More

மக்கள் காங்கிரஸின் கொள்கை விளக்க ஒன்றுகூடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் நிந்தவூர்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  போட்டியிடவிருக்கும் வேட்பாளர் அறிமுகமும், கொள்கை விளக்க ஒன்று கூடலும் தலைமை வேட்பாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், நிந்தவூர் தியேட்டர் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதாரத்துறை பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமா டாக்டர்.பரீட், முன்னாள் கிழக்கு  மாகாண சபை உறுப்பினரும். மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.      …

Read More