கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருவதாக அமீர் அலியிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி
கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார். கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் கல்குடா பிரதேசத்தில் மீன்பிடி துறையை விருத்தி செய்யும் வகையில் கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருமாறு பிரதி அமீர் அலியிடம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதி அமைச்சர் மஹிந்த அமரவீர விடம் கூறியதற்கு அமைவாக…
