கிண்ணியா வின் அபாயகரமான நிலமை தொடர்பில் மஹ்ரூப் எம்.பி நடவடிக்கை..
இன்று நாம் எதிர்கொண்டுள்ள ஒரு கவலைமிகுமனவேதனையான ஒரு சூல் நிலையில் அல்லாஹ்விடம் து பிரார்த்தித்தவனாக இன்றைய கிண்ணியாவின் அபாகயகரமான டெங்கு அதிகரிப்புக்கு எதிரான சிகிச்சை முறையில் ஏற்படுத்தவேண்டிய கூடிய கவனம் தொடர்பில் கிண்ணியா வைத்திய சாலை டொக்டர்களுடன் நடந்த கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்ட ஆலோசனகளுக்கமைவாக இன்று 13.03.2017 சுகாதார அமைச்சின் டெங்கு பிரிவு உதவி பணிப்பாளர் நாயகம் dr திசேர அவர்களை கிண்ணியா வைத்திசாலைக்கு அழைத்து நிலைமைகள் தொடர்பில் நேரடியாக அவதானித்து தேவையான மருத்துவ வசதிகளை மத்திய…
