முஸ்லிங்களின் தேசிய தலைவன் ரிசாட் என்பதை நிருபிக்கும் காலம் இது !
கொடுரமான அரக்கர்காளாக மஹிந்த அரசை சித்தரித்து அவர்களின் அடக்குமுறைகளை இல்லாதொழிக்க முஸ்லிம் உம்மத்துக்களின் அபிலாஸைகளை வெற்றிகொள்ள நல்லாட்சி அரசின் நிருவுதளுக்காக முதலில் கைகொடுத்த மக்கள் அதிகாரமிக்க அரசியல் சக்திஎன்றால் அது இளம் தலைவர் ஒருவரை தலைமையாக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. முஸ்லிங்களின் ஏக தலைவர் நானே,மக்களின் கட்சி எனது கட்சி என தம்பட்டம் அடித்தவர்கள் மஹிந்த அரசில் நாகம் படமெடுத்து ஆடியபோது அந்த ஆட்சியில் அந்த நாகத்தின் ஆட்டத்தை…
