ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் குறித்து பிரிட்டனும் இலங்கையும் ஆராய்வு
ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுலாக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் பிரிட்டன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. நியுயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பிரிட்டன் பாராளுமன்ற செயலாளர் அலோக் சர்மாவும் இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுலாக்குதல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பையடுத்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை…
