இந்திய ஊடகங்களுக்கு இன்று பேட்டி வழங்கும் ஜாகிர் நாயக்
பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு இன்று -14- ‘ஸ்கைப்’ வழியாக ஸாகிர் நாயக் விளக்கம் அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்….
