5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் / எவ்வாறு மாணவர்களுக்கு கற்பித்தல்
இன்று எமது சமூகத்திலே பலர் இந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகி வருகின்றனர், இந்த பரீட்சையானது உண்மையிலே எதற்கு.. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சிறுவர்களை நாம் தயார் படுத்துகின்றோம் என ஒவ்வொரு பெற்றோரும் சற்று யோசியுங்கள். இந்த பரீட்சையில் சித்தியடைந்தால் என்ன, சித்தியடையாவிட்டால் என்ன நடக்க போகிறது.. என்பதை சற்று தனியாக இருந்து கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு தேவை அதிக புள்ளிகளா ? அல்லது நல்ல உடல் உள ஆரோக்கியமான பிள்ளையா? உங்களுக்கு தேவை…
