Headlines

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் / எவ்வாறு மாணவர்களுக்கு கற்பித்தல்

இன்று எமது சமூகத்திலே பலர் இந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகி வருகின்றனர், இந்த பரீட்சையானது உண்மையிலே எதற்கு.. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சிறுவர்களை நாம் தயார் படுத்துகின்றோம் என ஒவ்வொரு பெற்றோரும் சற்று யோசியுங்கள். இந்த பரீட்சையில் சித்தியடைந்தால் என்ன, சித்தியடையாவிட்டால் என்ன நடக்க போகிறது.. என்பதை சற்று தனியாக இருந்து கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு தேவை அதிக புள்ளிகளா ? அல்லது நல்ல உடல் உள ஆரோக்கியமான பிள்ளையா? உங்களுக்கு தேவை…

Read More

கடல் மார்க்கமாக தப்புவது ஆபத்தானது என அகதிகள் உணர வேண்டும்!

கடல் மார்க்கமாக அகதிகள் தப்பிச்செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திய கடலோர காவல்படையின் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் அவர், கடலில் தப்பிச்செல்வது ஆபத்தான பயணம் என்பதை அகதிகள் உணர வேண்டும் எனவும், அகதிகள் தப்பிச் செல்வதை தடுக்க, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல இலங்கை அகதிகள் முயன்றுள்ளதாக தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது. கடந்த முதலாம்…

Read More

දරුණු සද්ධන්තයා වැල්ලවායෙදී 

– නිලුපුලී –  වැල්ලවාය ප්‍රදේශයේ මහ වනයකදී  මනුෂ්‍ය ජීවිත  12 ක් විනාශ කළ දරුණු ගණයේ සද්ධන්ත වන අලියෙකු මහත් පරිශ්‍රමයකින් අනතුරුව නිර්වින්දනය කර අල්ලා  ගැනීමට වනජීවී නිලධාරීන්ගේ දකුණු පළාතේ අලි ඇල්ලීමේ කණ්ඩායම සමත් වී තිබේ. මෙම වන අලියාගෙන් දිගින් දිගටම ඇති වන මරණීය තර්ජන පිළිබඳව  ප්‍රදේශවාසීන් විසින් වනජීවී නියෝජ්‍ය ඇමතිනී සුමේධා ජී. ජයසේන මහත්මියට දැනුම්…

Read More

හෙට වන විට කොස්ගම සියළු විදුලි සැපයුම් යළි  යථා තත්වයට 

– නිලුපුලී –  කොස්ගම සාලාව ප්‍රදේශයේ ඇතිවූ හදිසි තත්වය හේතුවෙන් විසන්ධි වූ විදුලි සැපයුම හෙට වන විට යථා තත්ත්වයට පත් කිරීමට අපේක්ෂා කරන බව  විදුලිබල හා පුනර්ජනනීය බලශක්ති අමාත්‍ය රංජිත් සියඹලාපිටිය මහතා විසින් ප්‍රකාශ කරන ලදී. පසුගියදා කොස්ගම හමුදා කඳවුරේ ඇති වූ හදිසි තත්ත්වය මධ්‍යයේ ආරක්ෂිත පියවරක් වශයෙන්  විදුලිබල මණ්ඩලයේ නිලධාරීන් විසින් නිවාස 5,000 ක…

Read More

ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா வாழ்த்து

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…

Read More

විශ්වවිද්‍යාල නවකවදය පිළිබඳ පැමිණිළි  වාර්තා  කිරීමට අන්තර්ජාල පද්ධතියක්

– නිලුපුලී – ශ්‍රී ලාංකීය විශ්වවිද්‍යාල පද්ධතියේ අනිවාර්ය අංගයක් වශයෙන් සැලකෙන  නවක වදයෙන් පීඩාවට පත් සිසුන් වෙනුවෙන් ඒ පිලිබඳ තොරතුරු වාර්තා කිරීමට නව අන්තර්ජාල පද්ධතියක් හඳුන්වාදීම සඳහා උසස් අධ්‍යාපන අමාත්‍යංශය  සූදානම් බව  ඊයේ  දින එනම්  (ජූනි 7) පාර්ලිමේන්තුවේදී පවතී විවාදයකදී උසස් අධ්‍යාපන  ඇමති ලක්ෂ්මන් කිරිඇල්ල පවසන ලදී. මේ අනුව විශ්වවිද්‍යාල උසස් අධ්‍යාපන අංශයේ පවතින ගැටළු…

Read More

மீண்டும் சடலமாக சிறுத்தை மீட்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (8) காலை சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

Read More

மன்னாரில் நீர்வெட்டு

மன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மன்னார் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன் நீர்த்தாங்கிகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும் நீர் பாய்ச்சும் குழாயில் திருத்தப்பணிகளை முன்னிட்டு நீர்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…

Read More

சிதறியுள்ள ஆயுதங்கள் வெடிக்கும் அபாயம்

கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பு மும்முனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசேட இராணுவ நீதிமன்றம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதவான் விசாரணை என்பன தனித்தனியாக இடம்பெற்றுவருகின்றன. மேலும் தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுத்ப்பட்டிருந்த பகுதி இப்போது 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளதுடன்  ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் 6 கிலோமீற்றர் பரப்பு தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுதப்பட்டிருந்த  நிலையிலேயே   இப்போது அந்த பரப்பு 500…

Read More

தாடி வைத்ததால் முஸ்லிம் இளைஞர்கள் பணி நீக்கம்

இந்திய ராணுவத்தில் பணிப்புரிந்த மக்தூம் ஹுசைன் தாடி வைத்திருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றமும் அவரை பணியிலிருந்து நீக்கியது சரியே என்று தீர்ப்பு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடாக இருந்தும் 2 சதவீதம் உள்ள சீக்கியர்களால் தாடி வைத்து அனைத்து அரசு பதவிகளிலும் பணியாற்றும்போது 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களால் தாடி வைக்க முடியவில்லை என்றால் இந்திய சட்டம் அதிகாரிகளால் கேள்விக்கூத்தாக்கபடுகிறது என்பது ஒருபுறம்…

Read More

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் ஞானசாரவுக்கு பிணை

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை…

Read More

பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர் இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது, பகிடி…

Read More