மஹிந்த தலைமையில் இன்று போராட்டம் வெடிக்கும்
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் பல இலட்சம் பேரின் பங்குபற்றலுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இடம்பெறும். எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எனவே, அச்சமின்றி அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இன்றைய எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில், உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூட்டு எதிர்…
