Headlines

போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன் : மஹிந்த ராஜபக்ச

தேர்தலில்  போட்டியிட்டால் பொதுவான வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசிய பட்டியலில்  தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலமான கொளனை கோரளை விகாரையின் விகாராதிபதியின் தேகத்துக்கு அஞ்சலி  செலுத்துவதாக அங்கு சென்றிருந்தபோது அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் போட்டியிடுவதென்றால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவோம். அவரின் கீழ் போட்டியிடுவதற்கு இடமில்லையென அவர் கூறியுள்ளாரே. எப்படியும் தேசிய பட்டியலில் இடம் தருவதாக கூறினாலும்  வெற்றி பெற்ற பின்னர் பெயரை வெட்டி விடுவார்கள்….

Read More

வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்க கல்வியமைச்சருக்கு கோரிக்கை

அஸ்ரப் ஏ சமத் வரும் வெள்ளியன்று ரமலான் தலை நோன்பு வரலாம் என்ற நிலையில் அதே தினத்தில் முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது அன்றைய தினம் முஸ்லிம் மாணவர்கள் நேன்பு நோற்ற வண்ணம் பாடசாலை செல்லவேண்டியது ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.. இந்த அசௌகரியத்தை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் முஸ்லிம் விவகார இணைப்பு  செயலாளரும்  தென்னை பயிர்செய்கை தலைவருமான ஹிதாயத் சத்தார் கல்வி…

Read More

முகா 40 பேர் அ.இ.ம.கா. வில் இணைவு

– அப்துல் அஸீஸ் –  அட்டாளைச்சேனை  பிரதேசத்தை சேர்ந்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று ( 14 ) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மத்திய குழு ஆலோசகராக பணியாற்றிய,  மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ  உதவிப் பணிப்பாளரான எம்.ஏ.சி.முகமட்  ரியாஸ்யின்  தலைமையில்  40பேர்கள்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி  வை.எல்.எஸ்.ஹமீட் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இன்று…

Read More

பிரதமர் வேட்பாளர் நானல்ல – சமல் ராஜபக்ச

தன்னை பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. அரசியலில் இருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக  நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக்ச நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன. பிரதமராக நான் நியமிக்கப்படவுள்ளதாகவோ, பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவோ வெளியாகும் செய்திகளில்…

Read More

தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது -கபீர் ஹசீம்

அமைச்சரவையில் இறுதி அனுமதி கிடைக்க பெற்ற 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஐ விட அதிகரிக்க கூடாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விகிதாசார முறையில் கீழ் தயாரிக்கப்படும்…

Read More

பாராளுமன்ற குழுவொன்றை மறிச்சுகட்டிக்கு அழைத்துவர தயார் -கிரியல்ல

அஸ்ரப் ஏ சமத் வில்பத்து வனத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரியிடம் சில கடும்போக்காளர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற இடமளிக்க முடியாது என பெருந்தோட்ட துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார். மத்திய மாகாண சபை உறுப்பினர்  ஆசாத் சாலியின் முன்னாள் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவளை ஹனீப் அவர்களுக்கு கிரியல்ல அவர்களின் பாததும்பற ஹரிஸ்பத்துவ முஸ்லிம் விவகார இணைப்பு…

Read More

புத்தமத அறிஞர் சைலேந்தர் சிங் இஸ்லாத்தில் இணைந்தார்!

சைலேந்தர் சிங் இவர் இநதியாவை சார்ந்தவர் புத்த மத அறிஞர் வயது 33. இந்தியவில் பட்டபடிப்பை முடித்த அவர் மேல் படிப்பிர்காக மலைசியா சென்றார் மலைசியாவில் படித்து கொண்டிருந்த சைலேந்தர் சிங்கை பல்கலை கழகத்தில் தம்முடன் படித்து கொண்டிருந்து அரபு நாட்டு நண்பர்களின் நடைமுறைகள் ஈர்த்தது இதனை தொடர்ந்து இஸ்லாத்தை பற்றி ஆராய தொடங்கினர் சைலேந்தர் என்ற சிங் புத்த மத அறிஞர் பிறகு அவருக்கு துருக்கி செல்லும் வாய்ப்பபு கிடைத்தது துருக்கியில் அமைந்துள்ள ஹம்தி என்ற இறை…

Read More

மனதை நெகிழவைக்கும் தாயின் பாசம்!

சீனாவில் தாயின் கனவை நிறைவேற்ற 3500 கி.மீ. தூரம் வீல்சேரில் அழைத்து சென்றுள்ளார் மகன். சீன தலைநகர் பீஜிங்கை சேர்ந்தவர் பான் மெங்க்(வயது 26). இவரது தாய் கோவ் மின்ஜூன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனார். இதனால் பல ஆண்டுகளாக வீல் சேரில்தான் காலத்தை கழித்து வருகிறார். இவர் யுனான் மாகாணத்தில் உள்ள ஜிஸ்ஹூவாங்பனா பகுதியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஜிஸ்ஹூவாங்பனா பகுதி இயற்கையின் சொர்க்கமாக விளங்குகிறது. அழகிய பள்ளத்தாக்குகள், தேயிலை தோட்டங்கள்,…

Read More

கொரிய மொழிப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கொரிய மொழிப் பரீட்சைகள் இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறவுள்ளன. நான்கு மத்திய நிலையங்களில் குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அனுமதிப்பத்திரத்துடன் தெரிவு செய்யப்பட்ட மத்திய நிலையங்களுக்கு வருகை தருமாறு வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.

Read More

யாழிலும் கையெழுத்து வேட்டை

– பாறுக் ஷிஹான்- யாழில்  இன்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கௌரவமானதாக இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 3 ஜும்மா பள்ளிவாசலின்  முன்பாக அமைந்துள்ள விசேட செட்டின் கீழ் மக்கள் தமது கையொப்பங்களை இட்டனர். மறிச்சுகட்டி தொடர்பில்  மக்களுக்கு புதிய கதைகளை பெரும் பான்மையினர் கூறுகின்றனர்.ஆனால் வில்பத்து அமைந்திருப்பது புத்தளம் எல்லையில்ஆனால் மீள்குடியேற்றம் இடம் பெறுவது மன்னார் மறிச்சுக்கட்டி மக்கள் வாழ்ந்த பாரம்பரிய மண்ணில் என்பதை உறக்கச் சொல்வோம். ஜனாதிபதியே…இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதமாக…

Read More

காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் வெளியீடு

அஸ்ரப் ஏ சமத் இந்திய அறிஞா் அரசியல் வாதியுமான காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்  கொண்ட  இருவெட்டு  வெளியீட்டு நிகழ்வுநேற்று  மருதானை அல் சாபா மண்டபத்தில் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அஸ்லம்  ஆகியோறும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வுக்கு  இருவெட்டு தயாரிப்பாளரும் இலக்கியவாதியும் எழுத்தாளருமான தமிழ் நாடு  ஆளுா் சா நவாஸ் கலந்து கொண்டாா். சீ.டியின்…

Read More

15 பில்லியன் தரகுப் பணம், அம்பலப்படுத்தும் சந்திரிக்கா

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் கடந்த அரசாங்கம் 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read More