Headlines

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 250 புதிய முறைப்பாடுகள்

களு­வாஞ்­சி­கு­டியில் நடத்­தப்­பட்ட காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 250 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. வெல்­லாவெளி மற்றும் களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­க­ளுக்­காக காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­ல­கத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இதன்­போது ஆணைக்­குழு முன்­பாக காணா­மல் ­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் சாட்­சி­யங்­களை அளித்­து­ வந்­தனர். வெல்­லாவெளி மற்றும் களு­வாஞ்­சி­குடி ஆகிய பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பகு­தி­களில் இருந்து 315 பேர் சாட்­சியம் அளிக்க அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்….

Read More

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்­டு­வ­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதைப் பயன்­ப­டுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் கைகோர்க்க வேண்டும். அதேபோல் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவும் அவ­சி­ய­மா­னது என கோட்டே நாக­வி­கா­ரையின் விக­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார். வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை குழப்­பி­ய­டிக்க அதி­கார மோகம் கொண்ட ஒரு அணி தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்­றது. அதற்கு இட­ம­ளிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்….

Read More

எக்­னெ­லி­கொட விவ­காரம்: நான்கு இராணுவ அதிகாரிகள் கைது

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல்போன சம்­பவம் தொடர்பில் நான்கு இரா­ணு­வத்­தினர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர். இரண்டு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள், சார்ஜன்ட் மேஜர் தர அதி­காரி ஆகியோர் கைதுசெய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த நால்­வரும் கைதுச் செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குன­சே­கர தெரி­வித்தார். பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப்…

Read More

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்  இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்பேன் என முன்னாள் பிரித்­தா­னிய பிர­தமர் டொனி பிளேயர் தெரி­வித்­துள்ளார். தனிப்­பட்ட விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வந்­துள்ள டொனி பிளேயர் நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­த­ி ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக ஜனா­தி­பதி செய­லக ஊடகப் பிர­ிவு வி­டுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள…

Read More

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக அவ­ரது கட்சி திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது. மாலை­தீவின் தலை­ந­க­ரி­லுள்ள வீட்­டி­லி­ருந்து நஷீட் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு மாபுஷி தீவி­லுள்ள பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட வேளை பொலிஸார் மற்றும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அவ­ரது மாலை­தீவு ஜன­நா­யகக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கு­மி­டையே மோதல் இடம்­பெற்­றுள்­ளது. தண்­டனை மாற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் நஷீட் சிறைச்­சா­லைக்கு திரும்­பவும் அனுப்பி வைக்­கப்­பட்­டமை…

Read More

விசாரணை நடத்த சர்வதேசத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது – ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் அவ்வாறான விசாரணையை கேட்பது இந்நாட்டு நீதித்துறை முறைமை தொடர்பில் நம்பிக்கையை சீர்குலைப்பதற்காகவென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தான விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் 2009ஆம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித…

Read More

சங்காவுக்கு கோலி கடிதம்!

சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அன்பு சங்கக்காரா,  அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் சம காலத்தில் எனக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டம்தான். கிரிக்கெட்டில் நீங்கள் படைத்துள்ள சாதனைகளை விளக்க வார்த்தைகளே கிடையாது.பல இளம் வீரர்களுக்கு ஊந்துகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள நீங்கள்  கிரிக்கெட்டுக்காக அளித்த பங்களிப்புக்காக  நன்றி. நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்….

Read More

இந்தியாவால் முடியாது – சீனா

இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது. சீனத் தொழில்நுட்பத்துடனோ, நிதிச் சூழலுடனோ இந்தியாவால் போட்டியிட முடியாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊடகம் வௌியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்பவில்லை. இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரின்…

Read More

‘நான் நிறைய கடன்­பட்­டி­ருக்­கிறேன்’ – சங்கா

– எஸ்.ஜே.பிரசாத் – டொக்… என்ற அந்த ஒற்றைச் சத்தம் மட்­டும்தான் கேட்கும். திரும்பிப் பார்க்­கையில் பந்து பவுண்­டரி கயிற்றைத் தொட்­டி­ருக்கும். இனி அந்த சத்தம் கேட்­காது… ஆட்­ட­மி­ழந்­து­விட்டோம் என்று தெரிந்­து­விட்டால் நடு­வரின் கை மேலெழும்­பும்­வரை காத்­தி­ருக்­காது நேர்­மை­யாக தானே வெளி­யேறும் போது ஒரு சிறு புன்னகை முகத்தில் பூக்கும். இனி அந்தப் புன்­னகை இருக்­காது… உலகில் எங்கு விளை­யா­டினால் ரசிகன் எந்த நாட்டைச் சேர்ந்­த­வ­னாக இருந்­தாலும் இவ­னுக்­காக அந்த ரசி­கனின் கைகள் தட்­டப்­படும்… இனி அந்தக் கைத்­தட்டல்…

Read More

விஹாரை தோறும் சென்றவர்களின் பாவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது

நல்லாட்சிக்கு நிற மற்றும் சின்ன பேதங்கள் எதுவும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெள்ளை ஆடை உடுத்து மலர்க் கூடைகளை எடுத்தக் கொண்டு விஹாரை தோறும் சென்று வழிபாடு செய்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. இவர்கள் எவ்வாறான நிலையைக் கொண்டிருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் முனைப்பின் போது நிற, கட்சி அல்லது சின்ன பேதங்கள் கிடையாது….

Read More

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவைபு ரிந்த சமன் ஏன்னநாயக்க அவர்கள் இலங்கையின் பொதுநிர்வாக சேவையிலுள்ள அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியாவார். திரு சமன் ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி என்பதோடு தன்னுடைய பொதுநிர்வாக முதுமணி பட்டப்படிப்பினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திலும் நிறைவு செய்துள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான…

Read More

வடக்கு கிழக்கு தமிழ்மாநில அதிகார அலகு; ஆலோசனைகள் விரைவில்

வடக்கு – கிழக்கு தமிழ்மொழி மாநிலத்திற்கென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விதந்துரைத்துள்ள ஒரு நீண்ட காலத்துக்கான தீர்வு தேவையென்ற போதிலும், அதற்கு இன்னும் ஒரு படிமேலே சென்று நீடித்து நிலைக்கத்தக்கதான ஒரு நிரந்தர தீர்வை அடைவதற்கு வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து இயங்கவேண்டுமென முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் (எம்.என்.ஏ) தலைவர் எம்.ஐ.எம்.ஸெயின் கூறினார். முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே மேற்படி கூறினார். அவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்…

Read More