சிறுமி சேயாவை ஜன்னல் வழியாகவே கடத்தினேன் : கொண்டையாவின் சகோதரன்
“நான் ஜன்னல் ஊடாக அந்த அறைக்குள் நுழைந்தேன். அப்போது அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். நான் சிறுமியை தூக்கிக்கொண்டு ஒருவாறு அதே ஜன்னலினாலேயே வெளியே வந்தேன். நானே சேயாவின் கொடூர கொலைக்கு பொறுப்பு..” கொட்டதெனியாவ – கடல்கம, அக்கரங்கஹ பிரதேசத்தின் சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான கொண்டயா எனப்படும் துனேஷ் பிரிய சாந்தவின் மூத்த சகோதரன் சமன் ஜயலத் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் ஒரு…
