தினக்கூலிகளை வேலையிலிருந்து துரத்தும் முயற்சியில் சாம்சங்
இன்னும் மனிதர்கள் குறைந்த தொகைக்கே தினக்கூலியாக கிடைப்பதால்தான் எந்திரங்கள் பெரிய அளவில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், இந்தப் பணிகளையும் விரைவில் ரோபோக்களே கைப்பற்றப் போகின்றது. ஆனால், சாம்சங் நிறுவனம் தற்போது தென் கொரியாவின் வர்த்தகம், தொழில் மற்றும் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து 6.75 பில்லியன் அமெரிக்க டாலரில் ஒரு புராஜெக்ட்டை தொடங்கியுள்ளது. இதில், குறைந்த செலவில் ரோபோக்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதனால், மாபெரும் தொழில் நிறுவனங்களில் தற்போது மிகக்குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும்…
