Headlines

பாலஸ்தீனிய பெண்ணின் பரிதாப் கொலை தொடரும் இஸ்ரேலிய தீவிரவாதம்




உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த 5 வது நாடாக திகழும் தீவிரவாத இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவ நாய்களால் கடந்த 70 ஆண்டுகளில் பாலஸ்தீனை 90சதவீதம் சுரண்டி லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது.

அமெரிக்காவின் கள்ளக்குழந்தையாக இருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது நடத்தக்கூடிய தீவிரவாத தாக்குதலை பற்றி எந்த மீடியாக்களும் வாய் திறப்பதில்லை.

ஐநா சபை, மனித உரிமை ஆணையம், சர்வதேச நீதிமன்றம் என்று எல்லாம் இருந்தும் முஸ்லிம்களுக்கு தீங்கு என்றால் அனைத்தும் மௌனமாகி விடுகின்றன.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையோர பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேலிய தீவிரவாதிகள் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவித்து வருகின்றன.

இஸ்ரேலிய நாய்களால் பாலஸ்தீனை ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்து இன்று வரை லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளார்கள், கொன்று குவித்துக் கொ
ண்டும் இருக்கிறார்.

Bayan E’Seela என்ற பலஸ்தீன பள்ளி மாணவி ந (17.10.2015) மதிய நேரம் Hebron என்ற இடத்தில் வைத்து இஸ்ரேலிய காட்டு மிராண்டிகளால் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *