வெள்ளைவேன் கலாசாரமா புதிய இலங்கையா வேண்டும்?
ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியை பின்நகர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலாசாரத்தை ஏற்படுத்துவதா? அல்லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து புதிய புரட்சியை ஏற்படுத்தி அபிவிருத்தியுடனும் சிறந்த பொருளாதாரத்துடனும் கூடிய புதிய இலங்கையை உருவாக்குவதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து நல்லாட்சியை மேலோங்க செய்து ஒழுக்க பண்புகளுடன் கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்குறுதிகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட…
