சூறா கவுன்சிலின் ஊடகவியலாளர் மாநாடு
அஸ்ரப் ஏ சமத் அரசாங்கம் கொண்டுவரும் 20வது தேர்தல் சீர்திருத்ததினை எதிர்காலத்தில் அமுல்படுத்தினால் சிறுபாண்மைச் சமுகமான முஸ்லீம் சகமுகத்தினது தற்போதுள்ள பாராளுமன்ற பிரநிதித்துவம் 50 வீதமாகக் குறைக்கப்பட்டு விடும். இச் சட்டத்தினால் முஸ்லீம் சமுகம் தமது இனவிகிதாசரதிற்கு ஏற்ப 10.3வீத முஸ்லீம்களுக்குரிய பாராளுமன்ற பிரநிதித்துவம் பெறும் வகையில் இச்சட்டம் திருத்தப்படல் வேண்டும். அல்லது இரட்டை வாக்குமுறை மாவட்ட விருப்பு வாக்கு முறையை உள்படுத்தப்பட வேண்டும். என ஷூரா கவுன்சில் கோரிக்கை. எமது அமைப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முஸ்லீம்…
