Headlines

சம்மாந்துறையில் மக்கள் ஆர்வத்துடன் கையொப்பம்

– நூர் – மறிச்சிகட்டி மக்களின் குடியேற்றத்தை சட்டவிரோதமானதாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மை இன சில அமைப்புக்களும் சில ஊடகங்களும் மேற்கொள்ளும் செயலை கண்டித்தும் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் உறவுகலுக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த வாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாடு பூராகவும் 2 லட்சம் கையெழுத்து பெரும் இந்த செயற்திட்டம் இன்று நாடு பூராகவும்…

Read More

திருகோணமலையில் கையெழுத்து இடும் நடவடிக்கை துரிதம்

– அபூ அஸ்ஜத் – மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டங்களை சுமத்தும் பௌத்த கடும் போக்கு சிங்கள அமைப்புக்களின் செயலணி கணடடித்தும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர்மையான முறையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரித மாக மேற்கொள்ளய கோறும் வகையில் நாடு தழுவிய முறையில் 2 இலட்சம் கையொப்பங்கள் பெரும் வேலைத்திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை ,கிண்ணியா,மூதுார் பிரதேசங்களிலும் மக்கள் தமது கையொப்பங்களை இட்டு வடபுல முஸ்லிம்களுக்கு ஆதரவு…

Read More

ஏறாவூரில் கையெழுத்துக்கள் பதிவு

பாத்திமா ஷா்மிலா மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் வெள்ளிக்கிழமை  தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை 12.06.2015 பகல் 1.30 மணிக்கு இந்தக் கையெழுத்துச் சேகரிப்பு நாடெங்கிலும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகை பிரசங்கத்தை நிகழ்த்திய ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.டபிள்யூ.எம். ஹாரிஸ் கால்நூற்றாண்டு கடந்தும்…

Read More

உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை ACMC நிராகரிப்பு – YLS ஹமீட்

எஸ்.அஸ்ரப்கான் இன்று 2015.06.12 வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்பபையும் மீறி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமையாக நிராகரிப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் காட்டமாக சற்று முன் குறிப்பிட்டார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது, விகிதாசார பிரதிநிதித்துவமும், தொகுதி முறையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை இருக்கின்ற நாடுகளில் எல்லாம் இரட்டை வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில்…

Read More

20வது திருத்தத்தினை ஏற்க முடியாது – எம்.ஐ.எம். முகைதீன்

அஸ்ரப் ஏ சமத் கடந்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான 20வது திருத்த சட்டம் தொடர்ப்பான ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்ற அங்கிகாரத்திற்காக முன்வைக்கப்பட இருக்கின்ற யோசனையை தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு வன்மையாக நிராகரிக்கின்றது என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம். முகைதீன் தெரிவித்துள்ளார். இன்று கூட்டமைப்பின் தலைவர் வி. ஆனந்த சங்கரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை…

Read More

சவூதியில் பணிபுரிபவர்கள் அவதானம்!

 யூசுப் ரியாஜ் . சவூதி எனக்கு நேற்று  ஒரு போன் கால் வந்தது, (தொலைபேசி என் இல்லை) நீங்க வைத்திருக்கும் இந்த நம்பருக்கு 2 மில்லியன் சவூதி ரியால் லாட்டிரி விழுந்துருக்கு என்று சந்தோசமா சொன்னான். ( ஹிந்தியில்) நான் ஹ்ம்ம் போலோ ( சொல்லுங்க) அப்படின்னு மேலும் கேட்டேன், உங்க நம்பருக்கு எங்க மொபில் நெட்வொர்க்கில் இருந்து ஒரு நம்பர் அனுப்புவோம் அதை உங்க பேட்டரியை கழற்றி சிம்மில் இருக்கும் சிப் நம்பர் இணைத்து ஒரு…

Read More

மருதானை ஸாஹிரா பள்ளியில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டை (படங்கள் இணைப்பு)

இன்று வெள்ளிக்கிழமை (12-05-2015) முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடித்து  மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த கையெழுத்து  வேட்டை ஆரம்பமானது. இது தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் குறிப்பிட்ட பள்ளிவாசல் மஹல்லாக்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது

Read More

உலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்! – CNN

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 1.6 பில்லியனிலிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050 க்குள் உலக இஸ்லாமியரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையை வெளியிட்டது இஸ்லாமிய நிறுவனம் அல்ல. இஸ்லாத்தை அழிக்க பல திட்டங்களை தீட்டி வரும் அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் சிஎன்என் நிறுவனம் இந்த கணிப்பை வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 234 நாடகளில் இந்த ஆய்வு…

Read More

இறைவனின் துதர் முஹம்மத் (ஸல்) என்பது உறுதி – உலக சுகாதார நிறுவனம்!

குரோணா என்பது ஒரு நோய் அந்த நோய் ஆப்ரிக்க கண்டத்தில் பல்லாயிர கணக்கான மக்களின் உயிரை பலி வாங்கியுள்ளது எத்தனையோ மருந்துகள் அதர்கு பரிந்துரைக்க பட்டும் அந்த நோயை முழுமையாக கட்டு படுத்த முடியவில்லை இன்றைய நிலையிலும் ஆப்ரிக்கா கண்டத்தில் குரோணாவால் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உலக சுகதாதரா நிறுவணம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் ஒட்டகத்தின் சிறு நீரில் குரோணா நோய்க்கான மருந்தை கண்டறிய முடியும் என…

Read More

இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வு

-ஜுனைட்.எம்.பஹ்த்- எதிர்வரும் றமழானை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்ஷாஅல்லாஹ் ஜூன் 12ம் திகதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 முதல் 8.15 மணி வரை இல77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . இந்நிகழ்வில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ‘ஆசைகள்: இளைஞர்களின் இலக்கு அல்ல!’எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வில் அனைத்து இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெருமாறு அழைக்கிறோம். ஏற்பாடு- ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர்…

Read More

மஹிந்தவை நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டாம்: அமீர் அலி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பொதுமக்கள் இடம்தரக்கூடாதென சமுர்தி துறை பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லாட்சியை பிடிக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இவர்களே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக்க முனைந்தவர்களாவர். எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபாலவுக்கு வாக்களித்தன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தினர் என்று அலி தெரிவித்தார்.

Read More

குழந்தை பெறும் ஒவ்வொருவருக்கும் ஏழரை இலட்சம் ரூபா பரிசு !

சர்வதேச பொருளாதார நெருக்கடியில் சிக்கி போர்த்துக்கல் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் அங்கு பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. அதிலும் அல்கோடிம் என்ற கிராமத்தில் 0.9 என்ற மிகவும் குறைவான அளவிலேயே பிறப்பு விகிதம் உள்ளது. அங்கு கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்து விட்டனர். இதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு அந்தக் கிராமத்தில் உள்ள தம்பதிகள்…

Read More