Headlines

இனியும் பாலஸ்தீனம் மீது தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் – சவூதி மன்னர்




4 நாட்களுக்கு முன்பு சவுதி மன்னர் தலைமையில் நடந்த அரேபிய கூட்டமைப்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

அதில் முக்கியமானது இனி இஸ்ரேலை அரேபிய தேசங்கள் ஆதரிக்க கூடாது. இஸ்ரேலிய தீவிரவாதிகளின் செயல் நாம் வன்மையாக கண்டிப்போம்!

பாலஸ்தீனத்தை காப்பாற்றுவது நம் கடமை இனியும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும்

என தெரிவித்த பிறகு இன்று சவுதி அரேபியாவில் உள்ள மஸ்ஜிதில்

இஸ்ரேலிய தீவரவாதி ஒருவன்

தன உடம்பில் வெடி குண்டு கட்டி கொண்டு மஸ்ஜிதில் புகுந்து வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்

இஸ்ரேலிய இந்த பூச்சாண்டிக்கெல்லாம் சவுதி அரசு பயப்படாது

இறைவன் நாட்டினால் வெகு விரைவில் இஸ்லாமிய கூட்டுபடைகள் அமைக்கும் காலம் வரும்!

இன்ஷா அல்லாஹ்

பாலஸ்தீனம் வெற்றி பெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *