Headlines

இனியும் பாலஸ்தீனம் மீது தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் – சவூதி மன்னர்

4 நாட்களுக்கு முன்பு சவுதி மன்னர் தலைமையில் நடந்த அரேபிய கூட்டமைப்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. அதில் முக்கியமானது இனி இஸ்ரேலை அரேபிய தேசங்கள் ஆதரிக்க கூடாது. இஸ்ரேலிய தீவிரவாதிகளின் செயல் நாம் வன்மையாக கண்டிப்போம்! பாலஸ்தீனத்தை காப்பாற்றுவது நம் கடமை இனியும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் என தெரிவித்த பிறகு இன்று சவுதி அரேபியாவில் உள்ள மஸ்ஜிதில் இஸ்ரேலிய தீவரவாதி ஒருவன் தன உடம்பில் வெடி குண்டு…

Read More

ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் ஒரு புதிய மொபைல் சிம் !

ஏற்கனவே டுவல் சிம் 4 சிம்னு பல ஃபோன் வந்தாலும் ஒரு ஃபோன்ல ஒரு நேரத்தில ஒரு சிம் தான் வேலை செய்யும்னு எல்லோருக்கும் தெரியும் ஏன்னா ஒவ்வொரு சிம்மும் ஒரே நெட்வெர்க் அல்லது வேறு வேறு நெட்வெர்க்காக இருந்தாலும் ஃபோன் முழுதாக பயன்படுத்த ஒரு கனெக்க்ஷன் மட்டுமே சாத்தியமே. இதை நன்கு ஆய்வு செய்த பிளக்பெர்ரி நிறுவனம் ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய மொபைல் சிம் ஆர்க்கிடெக்ச்சர் முறையை கன்டறிந்துள்ளது….

Read More

எங்களுடைய உரிமையைவிட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை – றிஷாத் பதியுதீன்

அண்மைக்காலமாக இந்தநாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி,பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக் கூட நாங்கள் பௌத்த சமயக் கோட்பாட்டுக்கு அநியாயமிழைக்கின்ற ஒரு சமூகமாக இந்தநாட்டில் இருக்கின்ற 90 விகிதமான சிங்கள மக்கள் மத்தியிலே காட்டுகின்ற வகையில் இலங்கையில் இருக்கின்ற சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு சதிசெய்து கொண்டிருக்கிறது. அவை மட்டுமல்ல இந்தப் பிரதேசங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருகாட்டுப் பிரதேசமாககெசட் பண்ணப்பட்டுள்ளது. இதில் சோந்தக்…

Read More

பர்மாவில் நடப்பது என்ன?…

=Ihsan Mohamed Salideen= யா அல்லாஹ் …..! இரக்கமுள்ள றஹ்மானே….. அகிலத்தின் அதிபதியே…! பர்மாவில் எமது உம்மத்துக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு தக்க தன்டனை கொடுக்கக் கூடிய றப்பே ……! உன் அளிவை பர்மாவுக்கு காட்டு றஹ்மானே ….! கண்கள் தத ததக்கின்றது றஹ்மானே….! இரத்தம் கொதிக்கின்றது றஹ்மானே…! பச்சிளம் பாலகன் செய்த பாவம் என்ன றஹ்மானே..? கற்பமுற்ற தாயின் வயிற்றைக் கிளிக்கின்றான் றஹமானே…! பச்சிளம் பாலகனை கொல்லுகிறான் றஹ்மானே ….! அகிலம் காப்பவனே….. அண்ட சராசரத்தின் அதிபதியே……..

Read More