Headlines

பலஸ்தீனத்திற்கு பணம் சேர்த்தவர்கள் மரிச்சிக்கட்டிக்கு மெளன‌ம் காப்பது ஏனோ…..?

– எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான்- இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில். பலஸ்தீனம் நமது 2வது கிப்லா உண்மைதான், அதனை யூதர்களிடத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும், குரல்கொடுக்கவேண்டும். அதுபோல், மரிச்சிக்கட்டி என்பது 100 வீதம் முஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த வரலாற்று பூமி. நீண்ட நாள் பேசி தீர்ப்பதற்கோ, பெரிய போராட்டங்கள் செய்து உறுதிப்படுத்துவதற்கோ அல்லது வழக்காடி நிரூபிப்பதற்கோ தேவையற்ற ஆதாரங்கள் நிறைந்த…

Read More

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கு யோசனைகள்!

* கல்லூரி, பள்ளிகளில் பயிலும் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது உடல் முழுவதும் முடிமறைக்ககூடிய ஆடைகளை அணியுங்கள். * காதல் என்னும் மாயபோர்வையில் சிக்கிய இளைஞர்களிடமோ அல்லது ஆண்களிடமோ நாம் தனி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் கட்டுபாட்டுடன் இருப்பதற்கான மனதினை வளர்த்து கொள்ள வேண்டும். * இணையதளங்களில் நமக்கு தெரிந்தவர்களின் ஆபாசகாட்சிகள் இருப்பதை அறிந்தால் அது தொடர்பாக காவல் நிலையங்களில் தெரியபடுத்தி அக்காட்சிகளை படங்களை நீக்க முயற்சியுங்கள். * பெண்கள் படிக்ககூடிய பள்ளி,…

Read More

பூகம்பம் குறித்து இஸ்லாம்..!

பூகம்பம் எப்படி உருவாகும்..? பூமிக்கு கீழே கண்டத்திட்டுகள் நகர்ந்து ஒன்றோடொன்று உராய்வது தான் பூகம்பத்துக்கு காரனம் என அறிவியல் சொல்கிறது… இத அப்படியே மனசுல வச்சுக்கிட்டு வாங்க.. அல்லாஹ் தனது வேதத்தில் “பூமியின் மீது மலைகளை முளைகளாக நட்டி வைத்திருக்கிறோம்..உங்களை அசைத்து விடாது இருப்பதற்காக” ன்னு சொல்கிறான்… முளைகள்னா என்ன? இரண்டு வேறு வேறான நிலைகள் கொண்ட பொருட்களை ஒன்னோடு ஒன்னா இணைப்பது தான் முளைகள்..அதன்படி பூமியின் உள்பகுதி திரவத்திற்கு சமமான நிலையிலும்,மேற்பகுதி திடமான நிலையிலும் இருக்கு….

Read More

இனவாதிகளாலும், இனவாத ஊடகங்களாலும் வில்பத்து சரணலாயம் !

 -யு.ஊ.யு. மிஸ்காத் – என காட்டப்படும் சர்ச்சைக்குரியதாக மாற்ற முயற்சிக்கும்;இ மன்னாரின் மறிச்சிக்கட்டி, பிரதேசத்துக்கு இன்றும் (14ஃ05ஃ2015) 04 பேரூந்துகளில் பிக்குமார்கள், ஊடகவியலாளர் போன்றோர் சென்றுள்ளனர்;. இது தொடர்பாக கருத்துக் கூறிய, கரடிக்குழியை சேர்ந்த முசலிப் பிரதேச சபை உறுப்பினர் எம். சுபியான் : இன்று எமது பிரதேச சபை கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது அவ்வேளை பகல் 04 பஸ்களில் பிக்குமார் செல்வதாக எமக்கு மக்களால் தகவல் கிடைத்ததும், தவிசாளர் உட்பட 09 உறுப்பினர்களும் மறிச்சிக்கட்டிக்கு சென்றோம். அங்கு…

Read More

மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் திட்டமிட்ட வெளியேற்றத்தையும் இனச்சுத்திகரிப்பையும் ஆதரிக்கின்றன -சித்தீக் நதீர்

ஏ.எச்.எம்.பூமுதீன் மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் திட்டமிட்ட வெளியேற்றத்தையும் இனச்சுத்திகரிப்பையும் ஆதரிக்கின்றனர் என அ இ ம காங்கிரஸின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சித்தீக் நதீர் அவர்கள் ஊடகச்செய்திகளுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவிப்பதாவது 30 வருட யுத்தத்தின்போது முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் தமிழர்கள்க்குமிடையில் உறவுப்பாலமாக செயற்பட்டு நாட்டின் நலனையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் உணர்ந்து செயற்பட்டார்கள். அவ்வாறிருந்தும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பட்ட துன்பங்களுக்கு ஒப்பான இழப்புக்களையும் துன்பங்களையும் இன்றுவரை அனுபவித்து வருகின்றார்கள். ஒரு சில மணிநேரங்களுக்குள்…

Read More

நல்லாட்சி அரசில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

ரஸீன் ரஸ்மின் சொந்த மண்ணில் வாழும் உரிமைக்காக எல்லோரிடத்திலும் போராட்டங்களை நடத்தும் மன்னார் மரிச்சுக்கட்டி முஸ்லிம்களின் காணி விவகாரம் இன்று எல்லோரினதும் கவனத்தை பெற்றிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது இன்று நேற்றிருந்து அல்ல. ஆனால் இந்த நல்லாட்சியில் கூட முஸ்லிம்கள் நிம்மதியிழந்து வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்று முஸ்லிம்களின் இருப்பை அடியோடு அறுத்து வீசுகின்ற வரைக்கும் ஓயப்போவதில்லை என்ற ரீதியில் ஒருசில தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் வாயிலாக ஒட்டுமொத்த…

Read More

ஏசி வாங்கும் முன் இன்னொரு முறை யோசியுங்கள்!

‘‘நைட்டு ஒரே புழுக்கம்… தாங்கவும் முடியல… தூங்கவும் முடியல… எவ்வளவு செலவானாலும் புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்! ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத்தின் தேவையில் அலுவலகங்கள் குளிர்சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக்கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதான் பிரச்னையே ஆரம்பம். தொடர்ந்து ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை…

Read More

திருமறை குர்ஆனை நேசிக்கும் அமெரிக்காவின் திரைபட நட்சத்திம் லென்ஸி லோஹான்!

இதோ நாம் வெளியிட்டுள்ள படம் அரபி சமூக வலைதளங்களில் அமோக வரவேர்ப்பை பெற்ற ஒரு படமாகும் அவரது பெயர் லென்ஸி லோஹான் அமெரிக்க திரை பட நட்சத்திரம் அவர் கையில் வைத்திருப்பது திருமறை குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பு திருமறை அல்குர்ஆன் போதையில்லாத ஒரு வாழ்வை முஸ்லிம்களுக்கு அமைத்து தந்திருக்கிறது அது போன்ற ஒரு வாழ்வு எனக்கும் கிடைத்திட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன் என அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார் அவர் இஸ்லாத்தை நோக்கி…

Read More

மஹிந்த முன்கூட்டியே தேர்தல் நடத்த காரணம்?

கடந்த காலங்களில் கட்டுமான அபிவிருத்தியில் பெற்றுக்கொண்ட பயிற்சியானது அபிவிருத்தி என்பது கட்டுமானம் மட்டுமல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிக்கொத்தவில் கொழும்பு மாவட்ட இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களில் அபிவிருத்தி இல்லாமையின் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற்றது என குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி என்பது கட்டுமானம் என துரதிஷ்டவசமாக கடந்த 5, 6 வருடங்களில் இந்த நாட்டில்…

Read More

மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் 1923 இலிருந்து அங்கு வாழ்ந்துள்ளனர், அதற்கான உறுதிகளும் உண்டு

– யு.ஊ.யு. மிஸ்காத் – சில குழுக்களாலும், சில ஊடகங்களாலும் வில்பத்து சரணலாயம் என காட்டப்படும் சர்ச்சைக்குரியதாக மாற்ற முயற்சிக்கும் மன்னாரின் மறிச்சிக்கட்டி, பிரதேசத்துக்கு நேற்றும் (14/05/2015) 04 பேரூந்துகளில் பிக்குமார்கள், ஊடகவியலாளர் போன்றோர் சென்றுள்ளனர். இது தொடர்பாக கருத்துக் கூறிய, கரடிக்குழியை சேர்ந்த முசலிப் பிரதேச சபை உறுப்பினர் எம். சுபியான், நேற்று எமது பிரதேச சபை கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது அவ்வேளை பகல் 04 பஸ்களில் பிக்குமார் செல்வதாக எமக்கு மக்களால் தகவல் கிடைத்ததும், தவிசாளர்…

Read More

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கிங்கினார் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் இன்று (15) காலை அனுமதி வழங்கியுள்ளார். சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று (15) காலை 9.10 அளவில் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி அளித்து கையொப்பமிட்டதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அடங்கலாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று முதல் அமுலுக்கு…

Read More

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு

நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்காக 157 கி.மீ தொலைவில் உள்ள பரத்பூர் அருகே இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை. முன்னதாக கடந்த மாதம் 25-ந் தேதி நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 8000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பதும், அதே போல் கடந்த 12-ந் தேதி…

Read More